நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.
உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்?
மது, புகை, சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்?
என்ன லாபம் கண்டாய்?”
என் பதில் : “ஆன்ம லாபம்”
தெய்வ நம்பிக்கையும் கூட
இல்லாமல் தான் இருக்கிறேன்.