Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

கண்ணன் மீதே காதல் கொண்ட பாஞ்சாலி

$
0
0
கண்ணன் மீதே 
காதல் கொண்ட பாஞ்சாலி?
- R.P. ராஜநாயஹம் 

சிவனுக்கும் பார்வதிக்கும் 
மிக பிரபலமான இருவர் தவிர 
இன்னொரு மகனும் உண்டு?

”ஒரிய எழுத்தாளரான பிரதிபா ரேயுடைய ’யக்ஞசேனி’ மகாபாரதத்தை மாறு பட்ட கோணத்தில் சொல்கிறது. 

திரௌபதியாகப்பட்டவள் கர்ணன் மீது மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக இவரது பார்வை கூறுகிறது.” 



 சிற்பி பாலசுப்ரமண்யம் 
இப்படி சில வருடங்களுக்கு முன்
 ‘தி இந்து’வில் எழுதியிருந்ததை படித்த போது
கிரா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது

 “கதைக்கு ஆயுள் கூடக் கூட 
சுவாரசியம் அதிகமாக 
வளர ஆரம்பித்து விடும். 
இப்படித் தான் மகாபாரதம் 
விரிந்து கொண்டே இருக்கிறது.”

இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிள்ளைகளாக பிள்ளையாரையும்,முருகனையும் தான் தெரியும்.

திருச்சூர் குட்டிச்சாத்தான் கோவில் பற்றி 
அறிந்த விஷயம். 

சிவனுக்கும் பார்வதிக்கும் தான் 
குட்டிச்சாத்தான் பிறந்தானாம்.

 பெற்றோர் ஏன் குழந்தையை கை விட்டார்கள். 

எதனால் குட்டிச் சாத்தான் பிறந்ததை மறைக்க வேண்டும்.

An abondened, forsaken child?

திருச்சூர் குட்டிச் சாத்தானுக்கு பெயர் ’விஷ்ணு மாயா’ 


  பெயர்க்காரணம் சுவாரசியமாயிருக்கிறது. குட்டிச்சாத்தான் தன் ஏழாவது வயதில் 
தன் பெற்றோர் யாரென்று கண்டு பிடிக்க வேண்டி மஹா விஷ்ணு வேடம் பூண்டு 
சிவன் பார்வதியிருக்கிற கைலாசத்திற்கே 
வந்து விட்டானாம். 

அதனால் தான் பெயர் 
விஷ்ணு மாயா.

Identity Crisis.


...

மீள் பதிவாக

https://m.facebook.com/story.php?story_fbid=2639375216275928&id=100006104256328&mibextid=Nif5oz

Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>