Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1859

இவரை நினைக்கும்போது ஏன் கண் கலங்குகிறது?

$
0
0

ராஜநாயஹம் - இவரை நினைக்கும்போது
 ஏன் கண் கலங்குகிறது?



"R.P. ராஜநாயஹம்.

சின்ன வயதில் சாந்தி என்றொரு நரிக்குறவர் பெண். அக்காவின் சிநேகிதி. வருடத்திற்கு ஓரிரு முறை எங்கள் கிராமத்திற்கு பாசி மணிகள் ஊசி சீப்பு விற்க வருவார். எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பேசி ஆசுவாசப்படுத்திக்கொள்வது வழக்கம். பேசிக்கொண்டிருக்கும்போது கையில் மணிகளைக் கோர்த்து பிண்ணிக்கொண்டிருப்பார். கலர் கலராக கோர்த்து எப்படிப் பின்னுகிறார்? சடுதியில் எப்படி மாலையாக மாறுகிறது? ஆச்சரியப்பட்ட பிள்ளைப்பருவம். 

   ஆர்ப்பி சாரின் எழுத்தைப் படிக்கும்போது அந்த ஆச்சரியம் எனக்கேற்பட்டதுண்டு.  
மணிகளைக் கோர்ப்பதுபோல எப்படி லாவகமாக எழுதுகிறார்?
 அதனை முடிக்கும் போது ஒரு மாலையை கட்டிய நேர்த்தி! 

என்னவகை எழுத்து இது?

இலக்கியம், அரசியல், அறிவியல், உளவியல், சினிமா,இசை, ஓவியம்.....என எல்லாவற்றையும் இணைத்து சுவாரஸ்யமாக  ஒரு தேர்ந்த கதை சொல்லியைப்போல....சொல்லும் புதுவகை எழுத்து.

ஓரிரு முறை பார்த்திருப்பேன்.

என் பேரைச்சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவரது நண்பன். நான் செய்த பேறு.

இவரை நினைக்கும்போது 
ஏன் கண் கலங்குகிறது?"

- வாசுதேவன் காத்தமுத்து

Vasudevan Kathamuthu



Viewing all articles
Browse latest Browse all 1859

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>