Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

கண்மலரில்

$
0
0


V. நாகையாவின் பக்கத்தில் நிற்பவர்கள் உடன்பிறப்புகள்.


S.N. சுந்தர், S.N.சுரேந்தர், S.N. ஷோபா.

(கிருஷ்ணன்) பஞ்சுவின் சகோதரர் பட்டு இயக்கத்தில் வந்த 'கண்மலர்'படத்தில் மாமா மஹாதேவன் இசையில், வாலி எழுதி 
பாலமுரளி கிருஷ்ணா பாடிய "ஓதுவார், உன் பெயர் ஓதுவார்"பாடல் காட்சியில் 
உடன் பிறப்புகள் குரல்களும் பாடலில் ஒலிக்கிறது. பாடலின் ஆரம்பத்தில் தேவாரம். 

கண்மலரில் இன்னொரு பாடல்  ஜானகி பாடியது.  அதில் துவக்கத்தில் பாலமுரளி பாடும் கேதார் கௌள ராக தொகையறா 'அம்பலத்து நடராஜா உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா, உன் பதமே கதியென்று நம்பியவர் வீட்டிலே கண் மறைக்கும் விளையாட்டு ஏனய்யா?' 
நான் வாய் விட்டு ரசித்து பாடும் வரிகள்.

https://youtu.be/7uzriC0UwyU?si=G-lWblkj_VrpWx9E

https://youtu.be/Jg6bZ5UWzqA?si=9Iaydu_hOpzUG15k

Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>