மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி
விக்டோரியா கௌரி
R.P. ராஜநாயஹம் பற்றி:
"I enjoyed the entire meeting with full spirit.Everything is governed by intelligence not by chance என்று சொல்லிவிட்டு தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றபோது ஆச்சரியமாக இருந்தது.பின்னர் இது குறித்து உங்களிடம் கேட்ட போது ..ஆமா...ஆனாலும் ஆயாசமா இருக்கும் போதெல்லாம் இப்பவும் ஆண்டாளே ..முருகா என்று தான் வாயில் வர்றது..அதென்னவோ தெரியல கடவுள் நம்பிக்கை வரவேயில்லைமா... ஆனா அசோகமித்திரன் BJP காரர் தெரியுமா என்று நீங்கள் சொன்ன போது
"I found a child in you as well sir".
It was an awesome meeting sir.Thank you"
2019ல் மதுரை சோமு நூற்றாண்டு விழாவின் போது