Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

திரிசடை கண்ட கவித்துவ கனவு

$
0
0

 பிரமிளின் மிக பிரபலமான கவிதை :

சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராத பக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதி செல்கிறது. 


லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :

பறக்கும் கொக்கின் சிறகடியினின்று

புல்தரை மேல் உதிர்ந்து

பளீரிடும் வெள்ளை இறகு.

......


சீதையின் அக்னிப்பிரவேசம் - கதைகளிலும் ,கவிதைகளிலும், மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட விஷயம்.


லா .ச .ரா . : "சீதை குளித்த நெருப்பு.

நெருப்பின் புனிதம் சீதைக்கா?

சீதையின் புனிதம் நெருப்புக்கா?"

....


"சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்

சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.

பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."


தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி 'சிறுகதையில் சொல்கிறார்.


கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா?

 ராமாயண பாகவதரின் மகன் தி.ஜா. 

..


சீதை பற்றி தி.ஜா 'கடைசி மணி 'கதையில் சொல்கிற விஷயம் இன்னொன்று.


 திரிசடை கண்ட 'கவித்துவமான கனவு'.


"சீதை வெள்ளை யானை மீது ஏறி நின்று சந்திரனைத் தொட்ட மாதிரி

திரிசடை கனவு கண்டாளாம் ''


...........


Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சாதி ஓட்டுக்கு 40 கோடி நண்கொடை/சிக்கலில் திமுக/DMK/STALIN/BJP/THIRUMAVAL...


சித்தன் அருள் - 1873 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 4!


Suguna's செக்ஸ் உணர்வுகளை


என்னை இயக்கி செக்ஸ்


வரைகலை நாவல்கள் –கடிதம்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்