On the Waterfront
On the Waterfront (1954movie)"I could have had class. I could have been a contender. I could have been somebody, instead of a bum, which is what I am......"வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் எள்ளி...
View Articleகாசன்
பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில் இன்னும் இருக்கிறார். கடும் வைராக்கியமான தனித்தமிழ் அன்பர். தி. மு.க. வில் இருக்கும் போதே இவர் இன்றைய முதல்வர் பெயரையே தப்பா தனித்தமிழில் எழுதியவர். கமல் ஹாசன்...
View Articleபத்ரகாளி
என் அம்மை அம்மாவை அழைக்கும் போது அப்பா எப்போதும் "பத்ரகாளி"என்பார். என் பேத்தியை "பத்ரகாளி"என்றால் கல, கல என்று சிரிக்கிறாள். பூர்வ ஜென்ம ஞாபகம். அம்மா தான் பேத்தியாக வந்திருக்கிறாள். My grand...
View Articleதியாகராஜ பாகவதரின் மகன் ரவீந்திரன்
தியாகராஜ பாகவதர் இரண்டாவது மனைவி ராஜம்மா குடும்ப மகள் வழி பேரப்பிள்ளைகளுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவி செய்திருக்கிறார். இந்த சூளைமேடு சாய்ராம் குடும்பத்திற்கு எம்ஜியார் உயிரோடு இருந்தவரை...
View Articleராக சுகம்
சஹானா பாடினாலும் கேட்டாலும் மனம் சாந்தமடையும்.சாமா ராக ’சாந்தமுலேகா’ கேட்டால் சாந்தம் கிடைக்கும் என்று ’செய்தி’ கதையில் தி.ஜானகிராமன் சொல்கிறார். அது உண்மை தான்.என் அனுபவத்தில் பிலஹரி போல சஹானா கூட...
View Articleவசதி இருக்கிறதா? பொருளாதாரம் எப்படி?
நெய்வேலி சந்தான கோபாலன் கச்சேரியொன்று பதினெட்டு வருடங்களுக்கு முன்.திருச்சியில். என் நண்பர் கோவிந்தராஜிடம்(அப்போது Divisional Engineer BSNL) என்னைக்காட்டி சந்தான கோபாலன் சொன்னார்.”இவர் என்னமா...
View ArticlePoramboke
PorambokeCatamaran மாதிரி Poramboke என்கிற வார்த்தையும் ஆங்கில அகராதியில் இடம்பெற நேரலாம். கட்டுமரம் - Catamaran. புறம்போக்கு - Poramboke.நம் தனித்தமிழ் coffeeயை கொட்டை வடிநீர் என்றே பிடிவாதமாய்...
View Articleராஜநாயஹம் பற்றி பிரபு கங்காதரன்
ஃபேஸ்புக்கில் 04.07.2014ல் ராஜநாயஹம் பற்றி பிரபு கங்காதரன் இவர் எனக்கு சாருவின் மூலம் அறிமுகம்.பிச்சாவரம் கார்னிவலில், மற்றும் நிறைய முறை சாரு இவரைப்பற்றி பேசியிருக்கிறார்.சினிமா பற்றி இவர் கூறும்...
View Articleமீண்டும் ராஜநாயஹத்தின் பதிவு காப்பி
https://m.facebook.com/story.php?story_fbid=4215247238568427&id=100002495768151R. P. ராஜநாயஹம் எழுதியுள்ள 'சினிமா எனும் பூதம்'நூலில் இடம் பெற்றுள்ள எஸ். வி. ரங்காராவ் பதிவு மீண்டும் ஈயடிச்சான்...
View Articleகவி கா. மு. ஷெரீப்
கவி கா. மு. ஷெரீப் 'டவுன் பஸ் 'படத்தில் கண்ணப்பா -அஞ்சலிதேவி வாயசைத்து நடித்த "பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமோ? துயரம் நிலை தானா? உலகம் இது தானா?" எஸ்.எஸ்.ஆர் நடித்த பாடல்கள் "ஏரிக்கரை மேலே போறவளே...
View Articleமனித மிருக நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம்
மனித மிருக நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம்காலச்சுவடில் (28வது இதழ். அப்போதெல்லாம் காலாண்டிதழ்) 2000 ஆண்டில் பிரசுரமான 'நாகரீகத்தை பீன்ஸ் காப்பாற்றிய விதம் 'கட்டுரையில் உம்பர்டோ ஈகோ 'நம் வாழ்க்கையை...
View Articleதிலீப் குமார்
திலீப் குமார் அசோகமித்திரனின் "மானசரோவர்” நாவலின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களின் Role Models மணிக்கொடி எழுத்தாளர் கி.ராமச்சந்திரனும்,ஹிந்தி நடிகர் திலீப் குமாரும் என்பது சுவாரசியமான...
View Article"படிங்க. படிச்சிட்டு எழுதுங்க"
ஒரு கவிஞரு. அப்ப அவரு புதுசா வெளியிட்டுள்ளகவித தொகுப்ப குடுக்க பாக்க வரனும்னாரு. வேல பாக்கற எடத்துக்கே வரச் சொன்னேன். பழசா நெறய்ய கவித ஏற்கனவே போட்டவரு தான். இப்ப இந்த புதுச குடுக்க வர்றேன்னு சொல்றவர...
View Articleநிஞ்சா
மூன்று நிஞ்சா வீரர்கள். ரொம்ப கூர்மை, நுட்பம். ஒருவன் நிஞ்சா வரிசை காட்டி ஹா, ஹூ சவுண்டு விட்டு ஒரு கொசுவை வெட்டினான். கொசுவின் தலை தனியாகி, உடம்பு தனியானது. அடுத்த நிஞ்சா வீரன் கத்தி சுழட்டி ஹா, ஹூ...
View Articleதிரிசடை கண்ட கவித்துவ கனவு
பிரமிளின் மிக பிரபலமான கவிதை :சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்றுகாற்றின் தீராத பக்கங்களில்ஒரு பறவையின் வாழ்வைஎழுதி செல்கிறது. லா ச ரா வின் உரைநடையில் தெளித்து விழும் கவிதை :பறக்கும் கொக்கின்...
View ArticleComplication in miscommunication and memory loss
இந்திரா பார்த்தசாரதியின் தன்மானம் என்ற தலைப்பில் நான் 2008 நவம்பர் 10ம் தேதி நான் எழுதியிருந்த பதிவை இரண்டு நாட்களுக்கு முன்பு ஜூலை 10ல் இங்கே வெளியிட்டிருந்தேன். அவருக்கு 91 வயது முடிந்து விட்டது....
View Articleஜஸ்டிஸ் அக்பர் அலி
ஐகோர்ட் ஜஸ்டிஸ் அக்பர் அலி. செங்கல்பட்டு ஜட்ஜாயிருக்கும்போது காஞ்சி சங்கராச்சாரியாரைத் தூக்கி உள்ளே வைத்தவர் இவர் தான். முன்னாளில்ஈகா தியேட்டருக்கு பின் பக்கம் ப்ரொஃபசர் சுப்ரமணியம் தெருவில் இருந்த...
View ArticleR. P. ராஜநாயஹம் எழுத்து
Krishnan Ramados : நான் திரு. ராஜநாயஹம் சாரின் பதிவுகளுக்கு சற்றொப்ப 5 - 6 ஆண்டுகளாக வாசகன் /ரசிகன். அவரது பதிவுகளில் அவர் அள்ளி வீசும் தகவல்களில் பலமுறை என் புருவங்கள் பொட்டுக்கு ஏறியதுண்டு. 'ஆ'வென...
View ArticleContempt, disdain, scorn
Contempt, disdain, scorn"குஷ்பு இட்லி"தமிழ்நாட்டு உணவு விடுதிகளில் பிரபலமாய் இருந்தது .குஷ்பு :'தமிழ்நாட்டு உணவுகளில் எனக்கு பிடிக்காத ஒரே ஐட்டம் இட்லி தான். நான் சாப்பிட்டதே இல்லை.'குஷ்புவின் துவேசம்...
View ArticleArticle 0
படாதபாடு பட்ட பட்டோடிபட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே. மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே.கீழே உள்ள கதை தான் தெரியாததே.அப்போது பட்டோடி நவாப்...
View Article