Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

கிட்டப்பா எவரனி

$
0
0

 எஸ். ஜி. கிட்டப்பா யாரையும் குறிப்பிட்டு 

குருவாய் சொல்ல முடியாதவர். 


"ஏக சந்த கிராஹி "என்று அந்த காலத்தில் சொல்வார்கள். 


ரொம்ப ஆச்சரியம். 


தியாகராஜரின் சுத்த சீமந்தினி ராக "ஜானகி ரமணா "கீர்த்தனையை ஒரே தரம் கேட்டு விட்டு உடனே மேடையில் பாடியவர் கிட்டப்பா.


தேவாம்ருத வர்ஷினி ராகம் மழையை வருவிக்கும் என்பது ஐதீகம். இந்த ராகத்தை நாத சிந்தாமணி என்றும் சொல்வதுண்டு. 

"எவரனி "தேவாம்ருத வர்ஷினி ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் ஒரு ரிக்கார்டிங் கம்பெனிக்காக பாடி பதிவாகியிருந்த சூழலில், அப்போது இளைஞனாயிருந்த கிட்டப்பா பாடி அதே எவரனியின் மற்றொரு பதிவைக் கேட்ட பின், கிட்டப்பாவின் பாட்டில் சொக்கிப்போய், தான் பாடிய பதிவை கேன்சல் செய்து பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார் ஹரிகேச நல்லூர். 

'கிட்டப்பா பாடியது தான் எவரனி'

 - மிகப் பெருந்தன்மையோடு பூரித்துப் போய் சொன்னாராம்.

எழுத்தாளர் சிவசங்கரியின் தாத்தா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர். 


Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>