ராஜநாயஹத்தின் பார்வை வித்தியாசமானது.
அது கோணலும் இல்லை
குறும்பும் இல்லை.
வித்தியாசமான இலக்கியப் பார்வை.
அவர் விகாரத்திலும் அழகு காண்பார்.
அழகிலும் விகாரத்தைக் காண்பார்.
விமர்சனம் என்பது ஒற்றை அடிப்பாதை அல்ல என்பதை
அவர் எழுத்தில் காணலாம்.
க.நா.சு. போல தனித்துவம் கொண்டவர் என்பது என் கருத்து.
- கிருஷ்ணமூர்த்தி சுந்தரா