தோடி ராகம். தோடி கோடி பெறும்.
காதால் மட்டுமே கேட்பது ராகம் என்பதையே உடைத்து தோடியை ரூபமாக காட்டிய அசகாய சூரர் மதுரை சோமு எனும் இசை சாகரம்.
தோடியில் முக்குளித்து எழுவதற்கு
மதுரை சோமுவின் இந்த சந்திரசேகரா.
பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்.
சோமு பாடவா செய்கிறார்?
As usual Madurai Somu bleeds when he sings..