Homely Meals
"உணவகங்களில்காசு வாங்கியே சோறு போட்டாலும், ஒருசில சப்ளையர்களுக்கு தாயின் சாயல்."மேற்கண்ட M.Baskar கவிதைக்கு R.P. ராஜநாயஹம் பின்னூட்டம் கீழே:ராஜநாயஹம் ஜோக்கஸ்டமர் சாப்பிட்டு கைகழுவி விட்டு கல்லாவில்...
View ArticleWhat a piece of work is a MAN
a piece of work is a Man!R. P. ராஜநாயஹம் யார்? மணிக்கொடி சிட்டி : நேர்மையே வாழ்க்கையாகவும் வஞ்சனை கண்டால் வெகுண்டு எழும் தன்மையும் கொண்ட அருமை நண்பர் அன்பே உருவானவர் R.P.ராஜநாயஹம்கி. ராஜநாராயணன் :...
View ArticleAge cannot wither me?
Ramalingam Muthukumarasamy ராமலிங்கம் முத்துக்குமாரசாமி:ராஜநாயஹத்துக்கும் வயதாகும் போலிருக்கிறது.நான் அவரை மார்கண்டேயனாகவே நினைத்திருந்தேன்.
View ArticleYou are just incredible R.P.R
Sivakumar Viswanathan சிவகுமார் விஸ்வநாதன்:"ஒரே வாழ்க்கைக்குள் எத்தனை எத்தனை அனுபவ அடுக்குகள். காஃப்கா, செகாவ், மார்க் ட்வைன் போன்றவர்களை, ஏன் கஸான்ட்ஸாகிஸை கூட சேர்த்துக்கொள்ளலாம். அவர்கள் எல்லோருடைய...
View Articleராஜநாயஹம் எழுத்து நடை
"காட்சிகளாக விரியும் வரிகளை லாவகமாக நீளம் தாண்டும் ஓட்டக்காரனைப்போல் எழுதி விடுகிறீர்கள் R.P. R. சிலருக்குப் பக்கங்கள் தேவைப்படும் விஷயங்கள் உங்களளவில் பத்திகளில் முடிந்து விடுகின்றன."பாலு மணிமாறன்Balu...
View Articleசரவணன் மாணிக்கவாசகம் இன்று ராஜநாயஹம் பற்றி பதிவு
சரவணன் மாணிக்கவாசகம் இன்று(16.03.2022) எழுதியுள்ள பதிவு:"R P ராஜநாயஹம் இரட்டை அறுவை சிகிச்சைகள் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார். எதிரிருப்பவரின் தரம், ரசனைக்கேற்ப தன்னுடைய Topicஐ மாற்றிக்கொள்ளும்...
View ArticleKing-size life
Krishnakumar Gurumurthy :"Is there a subject in world which you are not a master in?Ah...I realized now, You never bothered to learn how to make money in tons....RPR turns around and says "Krishna, I...
View Articleமதுரை சோமுவின் தோடி
தோடி ராகம். தோடி கோடி பெறும்.காதால் மட்டுமே கேட்பது ராகம் என்பதையே உடைத்து தோடியை ரூபமாக காட்டிய அசகாய சூரர் மதுரை சோமு எனும் இசை சாகரம்.தோடியில் முக்குளித்து எழுவதற்குமதுரை சோமுவின் இந்த...
View Articleமுத்துக்குமார் சங்கரன் கவிதை
"தீப்பெட்டியை திறந்து பார்த்தேன்.அத்தனையும் பிஞ்சு விரல்கள் "என்பதுகுழந்தை தொழிலாளர்கள்பற்றியமிக பிரபலமான கவிதை.கந்தர்வன் கவிதை தானா??என்ற கேள்வியுடன்2009ம் ஆண்டுஎன் பதிவொன்றில் இதை நான் மேற்கோள்...
View Articleமுகாரி ராகம்
"வேட்டையாடி பிழைப்பு நடத்தியசபரி எப்பேர்ப்பட்ட பாக்யசாலி என்பதை நான் எங்கணம் விவரித்து சொல்ல முடியும்?"தியாக ப்ரும்மத்தின் முகாரி கீர்த்தனை.Sorrowful, colourful, emotive, Shantha rasa Ragam...
View ArticleWriter's Block
’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரம் தலப்பா கட்டி. ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”அந்தக் கவிதை...
View Articleகி. ரா என்னிடம் கடைசியாக பேசிய பேச்சு
97 வயதான கி. ராஜநாராயணன் குரலில் கொஞ்சம் கூட முதுமையின் சுவடு தெரியாது. அவர் போனை எடுத்து குரல் கொடுத்தவுடன் "நான் ராஜநாயஹம் பேசுகிறேன்" "ஹா! ராஜநாயஹம்.. நான் ராஜநாராயணன் தான் பேசுறேன் "உற்சாகமான,...
View Articleபூக்குட்டியின் குட்டி புக்கு
பேத்தி பூக்குட்டியிடம் இந்த அழகிய மிக குட்டியான புத்தகத்தை 'தாத்தாவுக்கு குடு.. தாத்தாவுக்கு புக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும், சொன்னா கேளு..குடுத்துடும்மா"என்று கெஞ்சி மன்றாடினேன்.தலையை மறுக்கும் விதமாக...
View ArticleS. ராஜம்
S. ராஜம்.வீணை பாலசந்தரின் மூத்த சகோதரர்.பன்முக ஆளுமை. தியாகராஜ பாகவதரின் "சிவகவி"படத்தில் ராஜம் முதியவராக, வாலிப பையனாக, வேடனாகவும் நடிப்பில் தூள் கிளப்பிய Scene Stealer.இவருடைய சகோதரி S. ஜெயலட்சுமி...
View Articleராஜம்
S. ராஜம்.வீணை பாலசந்தரின் மூத்த சகோதரர்.பன்முக ஆளுமை. தியாகராஜ பாகவதரின் "சிவகவி"படத்தில் ராஜம் முதியவராக, வாலிப பையனாக, வேடனாகவும் நடிப்பில் தூள் கிளப்பிய Scene Stealer.இவருடைய சகோதரி S. ஜெயலட்சுமி...
View Articleசெம்மங்குடியின் கரஹரப்ரியா
கரஹரப்ரியா ராகம் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யருக்கு நெருங்கிய சகா.சங்கீத ரசிகர்களுக்கு அவர் கரஹரப்ரியா பாடி கேட்பது கான சுகம்.செம்மங்குடி மாதிரி யாரால கரஹரப்ரியா பாட முடியும் என்பது ஏகோபித்த...
View Articleஎக்காலத்திலும் மறவேனே - நாட்டக்குறிஞ்சி
தி.ஜானகிராமன் 'மலர் மஞ்சம்'நாவலில் "எக்காலத்திலும் மறவேனே"நாட்டக்குறிஞ்சி ராக கீர்த்தனை பற்றி எழுதிப்போகிற போக்கில் குறிப்பிட்டிருப்பார்.T.M. கிருஷ்ணாவின் குரலில் நாட்டக்குறிஞ்சி "எக்காலத்திலும்...
View Articleபிரபா ஆத்ரேயும் சுமதியும்
டாக்டர் பிரபா ஆத்ரேயே. இந்த வருடம்பத்மவிபூஷன் விருது பெற்றுள்ள ஹிந்துஸ்தானி கிரானா கரானா பாடகி.சகோதரி கஸ்தூரி சுமதி மகத்தான சங்கீத ரசனை கொண்டவர்.பிரபா ஆத்ரேயை புனா போய் பேட்டி எடுத்து தமிழின் பிரபல வார...
View Article