"வேட்டையாடி பிழைப்பு நடத்திய
சபரி எப்பேர்ப்பட்ட பாக்யசாலி என்பதை நான் எங்கணம் விவரித்து சொல்ல முடியும்?"
தியாக ப்ரும்மத்தின் முகாரி கீர்த்தனை.
Sorrowful, colourful, emotive, Shantha rasa Ragam Mukhari
முசிறி சுப்பிரமணிய ஐயர் தான் முகாரி ஸ்பெஷலிஸ்ட் என்று பழைய பெரியவர்கள் சங்கீத உலகில் புருவம் உயர்த்தி, கண் விரித்து அழுத்தமாக
சொல்வார்கள்.
https://m.youtube.com/watch?v=4JDsz8opL_E&feature=youtu.be
சஞ்சய் சுப்பிரமணியமும் பிரமாதமாக பாடியிருக்கிறார்.