கரஹரப்ரியா ராகம் செம்மங்குடி ஸ்ரீநிவாசய்யருக்கு நெருங்கிய சகா.
சங்கீத ரசிகர்களுக்கு அவர் கரஹரப்ரியா பாடி கேட்பது
கான சுகம்.
செம்மங்குடி மாதிரி யாரால கரஹரப்ரியா பாட முடியும் என்பது ஏகோபித்த அபிப்ராயம்.
மணிக்கொடி எழுத்தாளர் பற்றி
" 'மௌனி'ன்ற பேர்ல கதை எழுதிண்டிருந்தானே மணி. அவன் என்னோட கஸின் தான்"என்பார் செம்மங்குடி.
சஞ்சய் சுப்ரமணியத்தின் ஆதர்ஷ குருநாதர்களில் இவரும் ஒருவர் என நினைக்கிறேன்.
தியாகராஜ கீர்த்தனை கரஹரப்ரியா ராக "ராமா நீ சமானமெவரு"
செம்மங்குடி குரலில்
கேட்க வேண்டும்.