ஆஸ்திரேலியா.
ஞாயிற்றுக்கிழமை.
அன்புக்குரிய சஹிருதயர்
வழக்கம் போல் சர்ச் போகிறார்.
Foreign Church.
ஏசு அவருக்கு காட்சி தருகிறார். என்னவாம்?
ஏசப்பா வாய் திறந்து கட்டளையிட்டாராம் : "ராஜநாயஹத்தை என்னிடம் வரச்சொல். என் அழைப்பை தெரியப்படுத்து "
ஆஸ்திரேலிய அன்பர் தகவல்
மொபைல் ஃபோன் மூலம்
இந்தியா வருகிறது.
ராஜநாயஹம் தீர்க்கமான
தெளிவான பதில் :
"ம்ஹூம். மாட்டேன். போ."