Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

இப்படி அப்படி

$
0
0


’சோழமண்டல்’ நிர்மாணிக்க அந்தக் காலத்தில் முயற்சி எடுத்த போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பயமுறுத்துவதற்காக, கலைஞர் கே.சி.எஸ். பணிக்கர் அவர்களிடம்“இந்த இடத்தில் பதினொரு மோகினிகள் இருக்கின்றன.” என்று மிரட்டியிருக்கிறார்.


அதற்கு பணிக்கர் பதில் சொல்லியது இவ்விதம் - “ நாங்க எட்டு பேர் இருக்கிறோம்!”
பெரிய இடத்தை வளைக்கிறார்கள். பயமுறுத்தினால் வேறு இடம் பார்த்து போய் விடுவார்கள் என்று நினைத்த பஞ்சாயத்து தலைவருக்கு ஏமாற்றம்.


…………………..



அசோகமித்திரனின் ’ தண்ணீர் ‘ நாவல் மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகம் மூலமாக வந்திருப்பதை புரட்டிப்பார்த்தேன். ந.முத்துசாமியின் முன்னுரை அதில் இல்லை.

சி.எல்.எஸ் வெளியீடாக வந்திருந்த போது முத்துசாமி தான் முன்னுரை எழுதியிருந்தார். அந்த முன்னுரையை ஏன் நீக்கவேண்டும்?

Not every friendship is meant to last a lifetime.



......................................

http://rprajanayahem.blogspot.in/…/not-every-friendship-is-…

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post_26.html


Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>