1973 திண்டுக்கல் இடைத்தேர்தலில் நாகூர் ஹனிஃபா
“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து...
View Articleபொய்த்திரள்
குருவி மண்டையன் தீவிர திமுக தொண்டன்.கருணாநிதியின் அத்யந்த பக்தன். புதிதாய் கட்சி ஆரம்பித்த எம்.ஜி.ஆர் திருப்பரங்குன்றத்திற்கு முதல் முறையாக வந்தபோது ”நெருக்கியடித்துக்கொண்டு ’பொன்மனச்செம்மல்...
View Article’மா பசி’ ம.பொ.சி
1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது. 1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த...
View ArticleHacksaw Ridge
இரண்டாம் உலகப்போர்.டெஸ்மாண்ட் டாஸ் எனும் ஒரு இளைஞன் ஆயுதத்தை எடுக்காமல் 75 படுகாயமுற்ற பட்டாளத்தாரை முதலுதவி செய்து, அதிக பிரயாசையுடன் காப்பாற்றியிருக்கிறான். ‘While everybody is taking life I’m going...
View Articleசி.மணி ஒரு மேதை
ந.முத்துசாமி மிகவும் மதித்துப்போற்றும் படைப்பாளிகள் மௌனி, சி.மணி ஆகிய இருவர் தான். ஒரு தற்செயல் ஒற்றுமை மௌனியின் இயற்பெயர் கூட மணி!இலக்கிய உலகில் முத்துசாமியின் உற்ற நண்பர் கவிஞர் சி.மணி தான்.இளமைக்...
View ArticleA stranger’s kindness
ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்போது என் மனைவியின் தாலி செயின் அறுந்து வீட்டில் கீழே விழுந்து விட்டது. அதை சரி செய்ய ஒரு நகைக்கடையில் கொடுத்து இருந்தேன். அதை மீண்டும் அந்த நகைக்கடையிலிருந்து வாங்கிக்கொண்டு...
View Articleசுகன் பாரீஸ்
R.P.Rajanayahem : புதுமைப்பித்தனின் ‘புதிய நந்தன்’, ந.பிச்சமூர்த்தியின் ‘அடகு’,கு.ப.ராவின் ‘பண்ணைச்செங்கான்’,’வாழ்க்கைக் காட்சி’ போன்ற கதைகள் தலித்களைப் பற்றிய நேர்மையான அக்கறையுடன்...
View Articleஒரு நிகழ்வு - ஒரு கனவு
நாகார்ஜுனனின் தந்தை மறைந்து விட்டார் (Dr G R Gopalakrishnan (1927-2016)என்ற தகவலை ஈமெயில் மூலம் சில நாட்களுக்கு முன் எனக்கு தெரிவித்திருந்தார். சென்ற நவம்பர் 26ந்தேதி இந்த துயர நிகழ்வு. தன் தகப்பனார்...
View Articleரங்கராஜ் பாண்டே
1999ல் மார்ச் 27ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் பென்னிங்க்டன் லைப்ரரியில் நான் அசோகமித்திரனை அறிமுகப்படுத்தி பேசினேன்.என்னிடம் இருந்த அசோகமித்திரனின் அத்தனை நூல்களும் அன்று காட்சிக்கு...
View ArticleCakewalk
அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? இந்த கட்சி எந்த நடைமுறை...
View Articleஸ்தல புராணம்
உ.வே.சுவாமிநாதய்யரின் குருநாதர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பது தெரிந்ததே. ஸ்தலபுராணம் பற்றிய விஷயம் தான் பலருக்கும் தெரியாததே.ஸ்தல புராணம் இல்லாத பல பழம்பெரும் கோயில்கள் இருந்திருக்கிறது....
View Articleஅம்மாபேட்டை கணேசன்
கணேசன் தோற்பாவை, தெருக்கூத்துக்கலைஞர். ஏட்டு கல்வி கிடைக்கப் பெறாதவர். ராவணன், துரியோதனன், கீசகன், வாலி என்று கூத்தில் நடிப்பவர்.மணல் வீடு 27வது இதழில் இவருடைய பழைய பேட்டி ஒன்றை மறு பிரசுரம்...
View Articleகறுத்தடையான் கவிதையும் சிறுகதையும்
”பழையன கழிதலும், புதியன புகுதலும்வழுவல கால வகையினானே”நன்னூலின் கடைசி ஸ்லோகம்!நன்னூலை இயற்றியவர் பவனந்தி முனிவர். ஜைன மதத்தை சார்ந்தவர்.நன்னூல் விளக்க நூல்கள் இரண்டு உண்டு. 1. நன்னூல் காண்டிகை. 2....
View Articleதினத்தந்தி - தி இந்து
’தினத்தந்தி’ P.வாசுP.வாசு இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணியிருக்கார் போல இருக்கு. சிவலிங்கா. இது ஏதோ அந்தப் படத்துக்கான inner promoன்னு நினச்சிடாதீங்க. வாசுவை stylish director ன்னு ஒரு நடிகர்...
View Articleபிரபஞ்சன்
பிரபஞ்சனின் ‘ ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்’ தொகுப்பை எத்தனையோ தடவை வாசித்தவன் நான். ’ஆண்களும் பெண்களும்’ தொகுப்பு, ‘முட்டை’ நாடகம்….புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு...
View Articleசௌகார் ஜானகி.
ஒரு சினிமாப்பத்திரிக்கையின் ஆசிரியர் சௌகார் ஜானகியைப் பார்க்க அவருடைய பங்களாவுக்கு போயிருக்கிறார். நடிகை மாடியில் நின்றவாறு கேட் முன்னால் நின்ற ஒரு ஆளிடம் பேசுவது தெரிந்திருக்கிறது....
View Articleநாட்டிய பேரொளி பத்மினி
திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா-பத்மினி-ராகினி.திருவிதாங்கூர் சகோதரிகள் நாட்டிய நடிகைகள்.லலிதாவும் ராகினியும் சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும்லலிதா வில்லியாகவும் ராகினி சிரிப்பு நடிகையாகவும்...
View Article’காலத்தைக் கடந்த கதாநாயகி’ தேவிகா
’கமல் ரஜினி காலம் ஆரம்பித்து பிரமாதமாக இருவரும் கொடி கட்டிவிட்ட காலம். வாழ்வே மாயம், மூன்றாம் பிறை, எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம்......மதுரை தேவி தியேட்டரில் பழைய படம் “பாவ மன்னிப்பு” பார்க்க என்...
View Articleஇப்படி அப்படி
’சோழமண்டல்’ நிர்மாணிக்க அந்தக் காலத்தில் முயற்சி எடுத்த போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் பயமுறுத்துவதற்காக, கலைஞர் கே.சி.எஸ். பணிக்கர் அவர்களிடம்“இந்த இடத்தில் பதினொரு மோகினிகள் இருக்கின்றன.” என்று...
View Articleசிறு பத்திரிக்கை சின்னத்தனம்
பெசண்ட் நகர் ஸ்பேஸசில் ஓவியர், சிற்பி சி.தக்ஷிணாமூர்த்திக்கு நினைவு நிகழ்ச்சி. கே.எம்.ஆதிமூலம் ஃபௌண்டேசன் நடத்திய கூட்டம்.ஓவியர் நடேஷுடன் போயிருந்தேன்.டீ ப்ரேக்கில் ஒரு சிறு பத்திரிக்கை ஆசிரியர் தன்...
View Article