சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மிகப்பெரிய ஆசுவாசத்தை தந்திருக்கிறது! நீதித்துறையின் சுதந்திரத் தன்மை மீது பெரும் நம்பிக்கையும், மரியாதையும் ஏற்பட்டு விட்டது.
ஓபிஎஸ் அணி இதற்கு குதூகலிப்பது என்பது Height of IRONY! ஜெயலலிதா குற்றவாளி என்பதை மடையர்கள் கூட மறக்க முடியுமா!
அதிமுகவில் மன்னார்குடி குடும்பப் பிடி தளர்ந்து விட்டது என்றே நம்பி சந்தோஷப்படும் மக்களே! தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க கட்சிகளில் குடும்பப்பிடி தளர வாய்ப்பே கிடையாது தெரியுமா?
இடைத்தேர்தல் தான் முடிவு என்பதை இரண்டு நாட்களுக்கு முன் நான் சொல்லி விட்டேன்.
பெங்களூர் கீழ் கோர்ட் நீதிபதியாயிருந்த மைக்கல் குன்ஹா ஒரு மஹான்!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
...........................................