வேஷங்கள்!
Poor Actors strut and fret thier hour upon the stage! Tales full of sound and fury and signifying nothing!
Courtesy : Shakespeare's Macbeth
……………………………………………………….
யோசித்துப்பார்த்து’அப்படியாரும்மூக்குப்பொடிபோட்டுபார்த்ததில்லைசார், கண்ணில்தட்டுப்பட்டதில்லை’ என்றேன்.
வீட்டுக்குபக்கத்தில்உள்ளபார்க்கில்வாக்கிங்போனபோதுபார்க்வாட்ச்மேன்- திருவாடானைசுப்பையா - செடிகளுக்குதண்ணீர்விட்டுக்கொண்டிருந்தவர்மூக்குப்பொடிடப்பாவிலிருந்துபொடிஎடுத்துஉறிஞ்சுவதைபார்த்தேன்.
மடைதிறந்தவெள்ளமாகஉற்சாகமாகநிறையபேசினார்.
“ நேருவைப்பாத்திருக்கேன். ரோஜாப்பூகலர்லஇருட்டிலபளிச்னுதெரிஞ்சார். நேருவோடட்ரஸ்சூப்பர்! காமராஜப்பாத்திருக்கேன். அண்ணாத்துரையபாத்திருக்கேன்.”
அண்ணாமேடையில்பேசும்போதுமற்றவர்கள்கவனித்துவிடாமல்எப்படிபொடிரகசியமாகபோடுவார்என்றுநடித்துக்காண்பித்தார்!
ஆள்காட்டிவிரலில்ஓரத்தில்பொடி! பேசிக்கொண்டிருக்கும்போதேமூக்கில்வைத்துஒருஇழுப்புஇழுத்துவிடுவார்- செய்முறைவிளக்கம்!
தமிழ்மண்ணில்திராவிடஇயக்கஅரசியல்தாக்கம்பற்றியரத்தினச்சுருக்க Sarcasm ஆகமு. நடேஷ்சொன்னவார்த்தைகள்மீண்டும்நினைவிற்குவந்தது.
“தமிழனின்தலையெழுத்துக்குஅண்ணாத்துரையின்மூக்குப்பொடிதான்மூலம்!”
………………………………………………………………..............................
தண்ணிகஷ்டம்சொல்லிமுடியல. புழக்கத்திற்கேநீரில்லை. வெள்ளத்தில்அனுபவித்ததுயரம்ஏன்நினைவிற்குவருகிறதோ!
……………………………………
ஜாப்அப்ளிகேஷனில்
எம்.ஏ. எம்.ஃபில்படித்தபெண்ஒருத்தி
SEX - என்பதற்குபதில்நன்குயோசித்துவிட்டு
எழுதினாள்- Once in a Blue Moon.
Once in a blue moon means " Not very Often""Very rarely"
...........................................................