’தமிழர்’ - ரொம்ப ரோஷத்துடன் விவாதிக்கப்படும் சிக்கலான விஷயமாகியிருக்கிறது.
45 வருடங்களுக்கு முன் தி.மு.க எம்.பி செ.கந்தப்பன் என்பவர்
(பின்னால் கிரானைட் வீரமணியாக அறியப்பட்டவரின் உறவினர்.)
ஒரு வாக்கியம் சொல்லி அது ரொம்ப பிரபலம்.
இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் அப்போது மோகன் குமாரமங்கலம் ஒரு மந்திரி.
செ.கந்தப்பன் சொன்னார் : ”மோகன் குமாரமங்கலம் விஞ்ஞான ரீதியாக முழு தமிழர் ஆகமாட்டார்.”
துக்ளக் சோ இதை பிரமாதமான ஜோக் ஆக பாவித்து, தன் வாசகர்களிடம் செ.கந்தப்பனுக்கு ’ஒரு பைசா’ மணியார்டர் சன்மானமாக அனுப்பச்சொன்னார். அந்த மணியார்டர் அக்னாலெட்ஜ்மெண்டை துக்ளக்கிற்கு அனுப்பி வைத்தால் அந்த வாசகர்கள் பெயரை துக்ளக்கில் பிரசுரம் செய்தார்.
நிறைய, ஏராளமான வாசகர்கள் மணியார்டர் அனுப்பினார்கள் என்பது தெரிந்தது.
செ.கந்தப்பன் அந்த ஒரு பைசா மணியார்டர்களை மறுக்காமல் சலிக்காமல் கையெழுத்திட்டு வாங்கினார்.
......................
http://rprajanayahem.blogspot.in/2009/12/cause-celebre.html
(பின்னால் கிரானைட் வீரமணியாக அறியப்பட்டவரின் உறவினர்.)
ஒரு வாக்கியம் சொல்லி அது ரொம்ப பிரபலம்.
இந்திராகாந்தியின் மத்திய அமைச்சரவையில் அப்போது மோகன் குமாரமங்கலம் ஒரு மந்திரி.
செ.கந்தப்பன் சொன்னார் : ”மோகன் குமாரமங்கலம் விஞ்ஞான ரீதியாக முழு தமிழர் ஆகமாட்டார்.”
துக்ளக் சோ இதை பிரமாதமான ஜோக் ஆக பாவித்து, தன் வாசகர்களிடம் செ.கந்தப்பனுக்கு ’ஒரு பைசா’ மணியார்டர் சன்மானமாக அனுப்பச்சொன்னார். அந்த மணியார்டர் அக்னாலெட்ஜ்மெண்டை துக்ளக்கிற்கு அனுப்பி வைத்தால் அந்த வாசகர்கள் பெயரை துக்ளக்கில் பிரசுரம் செய்தார்.
நிறைய, ஏராளமான வாசகர்கள் மணியார்டர் அனுப்பினார்கள் என்பது தெரிந்தது.
செ.கந்தப்பன் அந்த ஒரு பைசா மணியார்டர்களை மறுக்காமல் சலிக்காமல் கையெழுத்திட்டு வாங்கினார்.
......................
http://rprajanayahem.blogspot.in/2009/12/cause-celebre.html