கலாச்சார போலீஸ் லட்சுமி ராமகிருஷ்ணனையே பல்லை கடித்துக்கொண்டு ignore செய்த என்னால் காயத்ரி, ஜூலியை சகிக்கவே முடியவில்லை.
ஜூலி 'ஆண்டவர் சோதிப்பார். கைவிட மாட்டார்'என்பது ஆழ்வார் பேட்டை ஆண்டவர் கமலை அல்ல.
ஏசு ஆண்டவரைத் தான். கிறிஸ்துவ cliche இது!
சினேகன் எனும் அற்ப போலியின் ஆர்ப்பாட்டம் கண் கொண்டு காண முடியவில்லை. கட்டி, கட்டி,கட்டி பிடிச்ச்ச்’சீ’ உள்ள விட்டு ஆழம் பாத்திருவான் போல இருக்கு. இடுப்புக்கு கீழ எட்டு சுத்து பின்னி படந்திருவான் போலயே!
சனியன்! தும்பிக்கய ஊனி நாலு காலயும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தி ஜனங்கள பரவசப்படுத்துற பிரமையில இருக்கான்.
சக்தி யாரு? காயத்ரியோட puppet.
வல்லூறுகளுக்கிடையே வெண்புறா ஓவியா.
http://rprajanayahem.blogspot.com/2017/07/blog-post_11.html