Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1850

Day to day issues

$
0
0

நெல்லையில் கந்துவட்டிக்கு கருகிய பாவப்பட்ட ஜீவன்கள்
”இன்னும் என்ன நம்பிக்கையில் பூக்களையும் குழந்தைகளையும் பூமிக்கு அனுப்புகிறாய்” என்று ஆண்டவனைப் பார்த்து கோபத்துடன் கேட்ட அப்துல் ரகுமானின் கவிதை தான் நினைவுக்கு வருகிறது.


மிகுந்த வலியை ஏற்படுத்தி நெஞ்சை ரணமாக்கும் வலிமையுடையவை 
பெண்களின் கண்ணீரும், குழந்தைகளின் கண்ணீரும்
......................
டி.வி ப்ரோக்ராம் ஒன்றில் ஓவியா ஒரு முதியோர் இல்லத்தில்.
ஓவியாவுடன் பழைய நடிகர் ஒருவர் நடிப்பதாயிருந்தால் யாரை சொல்வீர்கள்? யார் நடித்தால் பொருத்தமாயிருக்கும்? என்ற கேள்வி.
முதிய பெண்மணி சொல்கிறார் “ ஜெமினி கணேசன்.”
’காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியா’ ’எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த என் ஆரவ் விட்டு விட்டு சென்றானடி’
...........................................
”உலகத்தில் உள்ள அனைத்து பிராண்டுகளும் மிகக்குறைந்த விலையில்” வசந்த் அன் கோ முதலாளிக்கு ’டார்லிங் டார்லிங்’ கல்லாப்பெட்டிசிங்காரம் பாடிலாங்க்வேஜ்.
...........................................
பாலுமகேந்திராவின்சீடர்பசுபதி.
வெற்றிமாறனின் ‘பொல்லாதவன்’, ’ஆடுகளம்படங்களில்உதவிஇயக்குனர்.
நான்திருப்பூரில்இருக்கும்போதேஎன்னைசந்திக்கஆர்வமாகவந்தும்சந்திக்கமுடியாமல்போயிருந்திருக்கிறது.நான்சென்னைவந்தபின்என்னைசந்தித்தவியாசன்சொன்னதகவல்இங்கேபக்கத்தில்தான்கூத்துப்பட்டறைஎன்வாழ்க்கையில்வசந்தத்தைஏற்படுத்தியது. உடனேநான்கூத்துப்பட்டறையைகண்டுபிடித்து.முத்துசாமியைசந்தித்தேன். இன்றுநான்கூத்துப்பட்டறையில்இருப்பதற்கு அந்தசந்திப்புதான்வழிவகுத்தது.
வியாசனின்வாழ்க்கைதுணைவியாமினி.வியாசனின்நண்பர்கள்டாக்டர்ராஜா(கவிஞர்), டாக்டர்வசந்த்போன்றஅற்புதமானமனிதர்கள். என்னுடையஎழுத்தின் great admirers.
.........................








Viewing all articles
Browse latest Browse all 1850

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>