Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

Is it really possible to write what one feels?

$
0
0


Is it really possible to write what one feels?

ந.முத்துசாமி இது பற்றி அழகாக சொல்வார்: "எழுதி என் மனதில் தோன்றுகிறவைகளை அபிநயித்துக்காட்டி வெளிப்படுத்தப் பார்க்கிற சிரமங்களே என் சொற்கள்."


‘சொற்களை மேகமாக்கி
வானில் வைத்து விட்டு
மழைக்காக
வானம் பார்த்து நிற்கிறான்
கவிஞன்’
இப்படி சொல்வது கலாப்ரியா.



இன்குலாப் : ’எழுதியதெல்லாம்
மொழிபெயர்ப்புத் தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச்சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழிபெயர்த்திருக்கிறேன்!’

....................................................

http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_26.html



Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>