Nov 22, 2008
.............................................
டவுன்பஸ்கண்ணப்பா
பட்டபடிப்புமுடித்திருந்தநேரம். கோரிபாளையம்அமெரிக்கன்கல்லூரிமுன்உள்ளகடைகளுக்குமுன்எப்போதும்கலகலப்பாககூடிபேசிகொண்டிருப்போம். என்க்ளாஸ்மேட்அருண்தான்ஒருபுதுநண்பன்ஒருவனைகாட்டினான்.
"மலைச்சாரலில்இளம்பூங்குயில்அதன்மார்பினில்ஒருஆண்குயில் " என்றபாடலைஅந்தபுதுநண்பன்அழகாகபாடினான்.
அருண்சொன்னான்." மாப்பிள்ளை ! இவனோடஅப்பாசினிமாநடிகராம்டா " என்றான். அந்தநண்பனிடம் "யார்உங்கஅப்பா ?" -கேட்டேன்.
'என்என்கண்ணப்பா !' - புதுநண்பன்பதில் .
"அடடே 'டவுன்பஸ்'கதாநாயகன். கேசோமுபடம். ஏபிஎன்வசனம்எழுதினார் .அஞ்சலிதேவிதான்அதில்உங்கஅப்பாகண்ணப்பாவுக்குஜோடி. இருவருக்கும்பாட்டு 'பொன்னானவாழ்வேமண்ணாகிபோச்சே. உலகம்இதுதானாதுயரம்நிலைதானா' "
அந்தநண்பன்முகம்பிரகாசமாகியது.
நான்தொடர்ந்தேன்." ''தேவகி ' படத்தில்எம்ஜியார்மனைவிவிஎன்ஜானகியோடு கதாநாயகனாககண்ணப்பாநடித்தவர் " என்றுஏனையநண்பர்களிடமும்சொன்னேன்.
'எஸ்எஸ்ஆர்நடித்த 'தெய்வத்தின்தெய்வம் ' படத்தில்இரண்டாவதுகதாநாயகன். சிவாஜிபடம்கப்பலோட்டியதமிழனில்சிதம்பரனாருக்குதேசாந்திரதண்டனைகொடுத்தவுடன்பைத்தியமாகிவிடும்சிதம்பரனார்தம்பி. ரத்ததிலகத்தில்சாவித்திரிகணவனாகவரும்சீனாக்காரராணுவஅதிகாரி ' இப்படிநான்அடுக்கிகொண்டேபோகும்போதுஅந்தபுதுநண்பன் ( பெயர்இப்போதுமறந்துவிட்டது.) கண்கள்கலங்கிவிட்டது.
" இவ்வளவுநாளும்நான்எங்கப்பாசினிமாநடிகர்என்றுசொன்னால்யாருக்குமேபுரியவில்லை. என்னைஏளனமாகபார்த்தவர்கள்உண்டு. ' என்னமோசொல்றான். யாருன்னேபுரியலே ' என்பார்கள். நீங்கள்தான்சார்எங்கஅப்பாபற்றிஇவ்வளவுசொல்லியிருக்கிறீர்கள் . இப்படிநான்சொன்னவுடன்இவ்வளவுவிவரமாகஎங்கஅப்பாபற்றிநீங்கள்தான்பேசியிருக்கிறீர்கள் ! எனக்கேஆச்சரியமாகஇருக்கிறது.நம்வயதில்யாருக்குமேஎன்அப்பாபற்றிஎதுவுமேதெரியவில்லை."
கமல், ரஜினிகாலம்.கண்ணப்பாபற்றியாருக்குதெரியும்!
அன்றுவீட்டில்அவர்அப்பாஎன்என்கண்ணப்பாவிடம்என்னைபற்றிமாய்ந்துமாய்ந்துசொல்லியிருக்கிறார்.
கண்ணப்பாதன்வீட்டுக்குஎன்னைவிருந்துசாப்பிடஅழைத்திருக்கிறார். மதுரைகேகேநகரில்வீடு. அதற்குமறுநாள்மதியம்கண்ணப்பாமகனுடன்அவர்வீட்டுக்குபோனேன். கண்ணப்பாவுக்குஒருஆண், ஒருபெண்இரண்டுபிள்ளைகள். பெண்கல்லூரியில்படித்துகொண்டிருந்தார். கண்ணப்பா, அவர்மனைவிஇருவரும்என்னைஅன்போடுஉபசரித்தார்கள்.
கண்ணப்பாதன்வீட்டுக்குஎன்னைவிருந்துசாப்பிடஅழைத்திருக்கிறார். மதுரைகேகேநகரில்வீடு. அதற்குமறுநாள்மதியம்கண்ணப்பாமகனுடன்அவர்வீட்டுக்குபோனேன். கண்ணப்பாவுக்குஒருஆண், ஒருபெண்இரண்டுபிள்ளைகள். பெண்கல்லூரியில்படித்துகொண்டிருந்தார். கண்ணப்பா, அவர்மனைவிஇருவரும்என்னைஅன்போடுஉபசரித்தார்கள்.
பழையஆல்பங்களைகண்ணப்பாஎடுத்துகாட்டினார். எனக்குபழையபோட்டோஆல்பங்கள்பார்ப்பதுஎன்றால்கொள்ளைவிருப்பம்.
ஒருபோட்டோவில்நவாப்ராஜமாணிக்கம்கம்பெனியில்கண்ணப்பா, சிவாஜிகணேசனும்பன்னிரண்டுவயதுசிறுவர்களாக, அதேபுகைப்படத்தில்வேட்டிகட்டியஇளைஞனாகஎம்என்நம்பியார். இன்னும் "சின்னக்குட்டிநாத்தனாசில்லறையமாத்தனா "சட்டாம்பிள்ளைவெங்கட்ராமன். பலநடிகர்களைபார்த்துஅவர்கள்பெயரைகுறிப்பிட்டுநானேஅடையாளம்காட்டியதுகண்ணப்பாவுக்குதிகைப்பு !
கண்ணப்பாஅப்போதுஸ்பெஷல்நாடகங்கள்போட்டுகொண்டிருந்தார்.
Nov 24, 2008
ரஞ்சன்
ரஞ்சன் அமெரிக்காவில் இறந்தார் .
ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ஏரோப்ளேன் ஓட்டுவார் !
ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன்.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார்.
பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !
நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!
ரஞ்சன் நாமக்கல் சேஷையங்காரிடம் கர்நாடக சங்கீதம் பயின்றார் .பரதம் நாராயணஸ்வாமி ஐயரிடம் நாட்டியம் பயின்றார்.
இந்திய இசையையும் மேற்கத்திய இசையையும் ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலை கழகத்தில் M.Litt பட்டம் பெற்றார்.
ஏரோப்ளேன் ஓட்டுவார் !
ஏரோப்ளேன் ஓட்டுவது போல நடிக்கும் நடிகர்களை தான் பார்த்திருக்கிறோம்.
நாற்பதுகளில் திரைப்பட பரபரப்பான நடிகர்.Action King!
மங்கம்மா சபதம்(1943) படத்தில் வைஜயந்தி மாலாவின் தாயார் வசுந்திரா தேவி யுடன்.
சந்திரலேகா(1948) வில் வில்லன்.
கத்தி சண்டை பிரமாதமாக போடுவார்.
அந்த காலத்தில் தமிழ் நவீன இலக்கிய வாசகர் .
ஹிந்தி படங்களில் நடித்தார்.
பின்னால் 'நீலமலை திருடன் ' (1957)படத்தில் நடித்தார்.அஞ்சலி தேவி ஜோடி .
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா !தலை நிமிர்ந்து உன்னை உணர்ந்து செல்லடா " டி எம் எஸ் பாட்டு குதிரையில் ரஞ்சன் பாடிக்கொண்டு வருவார்.
இன்றைக்கு அறுபது வயதுடையவர்கள் பள்ளியில் படிக்கும் காலத்தில் சினிமா பற்றிய பேச்சில்
'எம்ஜியாருக்கும் ரஞ்சன் னுக்கும் கத்தி சண்டை வைத்தால் யார் ஜெயிப்பார்கள்' இது பற்றி எப்போதும் சூடான விவாதம். ஒரு அறுபது வயதுக்காரர் சொன்னார் இதை !
நீலமலை திருடன் படத்தில் அஞ்சலி தேவியிடம் காதல் காட்சியில் ரஞ்சன் பேசும் ஒரு வசனம்-
" நீ சொல்றது எப்படி இருக்கு தெரியுமா ? நாக்கை அறுத்து போட்டுட்டு பாயாசத்தை குடிச்சு பாரு ன்னு சொல்ற மாதிரி இருக்கு! மூக்கை அறுத்து போட்டு ரோசா பூவை மோந்து பாருன்னு சொல்ற மாதிரி இருக்கு!"
காதல் வசனம் !!