Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1861

Filial Obligation

$
0
0

சி.ஆர். ராஜம்மா தமிழ் பெண் எழுத்தாளர். சொல்லொனாத் துயரம் அனுபவித்தவர்.
ரொம்ப காலம் முன்னாலேயே மறைந்து விட்டார்.
ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தவர். பூ விழுந்த கண். அந்த கண் கொஞ்சம் வெளியே துருத்திக்கொண்டிருந்திருக்கிறது.

அவர் அனுபவித்த பெருந்துயரங்களில் ஒரு சிறு துளி இங்கே:
சி.ஆர்.ராஜம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது பக்கத்தில் படுத்து இருந்த அவருடைய கைக்குழந்தை உறக்கம் தொலைத்து விளையாண்டு கொண்டிருந்திருக்கிறது. அம்மாவின் கண் அந்த தூக்கத்திலும் வெளியே துருத்திக்கொண்டு தெரிவதை உற்று கவனித்த குழந்தை அந்த கண்ணை பிடித்து இழுத்து விட்டது.. பூ விழுந்த கண் வெளியே வந்து விட்டது.

அதிர்ந்து விழித்த சி.ஆர்.ராஜம்மா எப்படி துடித்து தவித்திருப்பார்.

’எனக்கொரு குழந்தை’ என்று இவர் நூலொன்றின் தலைப்பு.



Viewing all articles
Browse latest Browse all 1861

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>