பாம்பறியும்
நத்தம் ரோட்டிலிருந்த மதுரை எஸ்.பி. (நார்த்) ஆஃபிஸில் ஸ்பெஷல் ஆஃபிசராக இருந்த என் நண்பன் சொன்ன சமாச்சாரம்.தேனி மாவட்டத்தில் ஒரு போலீஸ் ஸ்டேசன் எஸ்.ஐ கோர்ட் விஷயமாக மதுரை வந்திருக்கிறார். சொந்த...
View Article(சங்கர்) கணேஷ்
’நானே பனி நிலவு’ மேஜர் சந்திரகாந்த் படத்தில் ஜெயலலிதா மேடையில் ஆடிப்பாடும் பாடல். நாகேஷ் தங்கையாக ஜெயலலிதா. நாகேஷ் பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் “ மிஸ்டர், குட்டி ரொம்ப ஷோக்காயிருக்குல்ல.யாரது?” என்று...
View Articleஅசோகமித்திரனின் கடைசி நாவல் ’யுத்தங்களுக்கிடையில்’
”நான் கடைசியாக எழுதி முடித்த நாவல் யுத்தங்களுக்கிடையில்’ நர்மதா பதிப்பாக வந்து பல மாதங்கள் ஆகின்றன. அது வெளிவந்ததாகவே உலகுக்குத் தெரியாது. இந்தப் பத்திரிக்கைகள் அந்த நூலைப் பார்த்து ஒரு குறிப்பு...
View Articleசமயக்கார பாய்
சமயக்கார பாய் தென்காசியில் இருந்து மதுரை சவ்வாஸில் சமையல் செய்ய வந்தவர். சவ்வாஸ் ரெடிமேட் கடை முதலாளிகள், வேலை பார்ப்பவர்களுக்கு சமையல் செய்வது தான் இவருடைய வேலை. தென்காசியில் மனைவி, குழந்தைகள்...
View Articleபழசு ஒன்னு, புதுசு ஒன்னு
Sudhakar is Nothingஹிண்டு ரங்கராஜனின் படத்தில் நடிகர் சுதாகர் நடித்துக்கொண்டிருந்த போது, ஹிண்டு பத்திரிக்கையில் அந்த நேரத்தில் ரிலீசாகியிருந்த ஒரு சுதாகர் படத்தின் விமர்சனம் பிரசுரமாகியிருந்தது. அதில்...
View Articleசங்கடம்
இன்கம் டாக்ஸ் ரெய்டு. உறவினர் வீட்டில். ரெய்டு முடிந்தவுடன் அவர் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி விட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தவுடன் நான் அவரை பார்க்க போயிருந்தேன்.‘ தொர,...
View Articleசைகல் பாடிய ’பாபுலு மோரா’
நவாப் வாஜித் அலி ஷா எழுதிய உருது பாட்டு ’பாபுலு மோரா’.Baabul moraNaihar chhuto hi jaaeBaabul moraNaihar chhuto hi jaaeO My father! I'm leaving home.O My father! I'm leaving home.’அப்பா… நான் நம் வீட்டை...
View Article'That Fellow' - Paternal and Filial affections
படித்துக்கொண்டிருந்த காலத்தில் அமெரிக்கன் கல்லூரியில் ”That felllow"என்ற வார்த்தை மரத்தடியில் ரொம்ப பிரபலம். ’அப்பா’ வை குறிப்பிட இப்படித்தான் எல்லோராலுமே சொல்லப்படும்.Maternity is comfirmed and...
View ArticleHelium balloon
சென்ற ஏப்ரல் மாதம் 6, 7 தேதிகளில் திருச்சியில் இருந்தேன். திருச்சி NIT எஞ்ஜினியரிங் காலேஜில் நடந்த ஒரு கூத்து போட்டி நிகழ்ச்சியில் நடுவராக நான் அழைக்கப்பட்டிருந்தேன். 2017ம் ஆண்டு போல இந்த வருடமும்...
View ArticleRajanayahem is a Transformative Actor
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்மூன்று வார சனிக்கிழமைகளில்( ஏப்ரல் 28, மே 5, மே 12)என் நடிப்பை பார்த்த கூத்துப்பட்டறை ’அரசன்’மு. நடேஷ் என்னை பற்றி நேற்று சொன்னார்.“ Rajanayahem is a Transformative...
View Articleபாலகுமார நினைவுகள்
பாலகுமாரனின் மெர்க்குரி பூக்கள், இரும்புக்குதிரைகள், என்றும் அன்புடன், கரையோர முதலைகள் நாவல்கள் படித்தேன். கல்யாண முருங்கை குறு நாவல் ஒன்று ’மணியன்’ மாத நாவலாக வந்ததை வாசித்திருக்கிறேன். அந்த பிரபலமான...
View ArticleFilial Obligation
சி.ஆர். ராஜம்மா தமிழ் பெண் எழுத்தாளர். சொல்லொனாத் துயரம் அனுபவித்தவர்.ரொம்ப காலம் முன்னாலேயே மறைந்து விட்டார்.ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தவர். பூ விழுந்த கண். அந்த கண் கொஞ்சம் வெளியே...
View Articleமூணு எளனி
இவ்வளவு காலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் போய்க்கொண்டிருந்தேன். 2005 மாடல். 2010ல் திருப்பூரில் ஹோண்டா ஆக்டிவா ஷோரூமிலேயே எஞ்சினை மாற்ற வேண்டும் என்று மிரட்டினான். நான் ஸ்கூட்டரை அங்கிருந்து எடுத்து...
View ArticleNa.Muthuswamy’s Play “Appaavum Pillaiyum”
Na. Muthuswamy’s play “Appaavum Pillaiyum” won't make you snore. I promise. Though it’s an absurd play , it has the pleasure of text. A very interesting play to be staged.“ Theatre of absurd has a...
View Article