அன்றும் இன்றும்
அற்புதமான, உன்னதமான ஒரு நண்பன் ரவி. ரவி என்ற A.K.ராமச்சந்திரன். அமேசான் கிண்டிலில் வெளி வந்த ’தூறலாய் சாரல்’ நூலை A.K.ராமச்சந்திரன் என்ற ரவிக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
35 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவில் எனக்கு பின்னால் சிரித்துக்கொண்டு இருக்கும் ரவி.
நாங்கள் இருவரும் இப்போது இப்படியிருக்கிறோம்.
ஆனந்தமான, கொண்டாட்டமான, சுக சௌகரிய வாழ்க்கை ரவியுடையது.
மிக மோசமான பொருளாதாரா சரிவு, பள்ளங்களை கண்டவன் நான்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது எனக்கு கிடைத்த நட்பு.
வகுப்பு தோழன்.
வகுப்பு தோழன்.