மதுரையில் நாளை ஏப்ரல் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு சேம்பர் ஆஃப் காமெர்ஸில் நடக்கவுள்ள
சங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்
சங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்
உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன்
நானும் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அன்பு இளவல் மதுரை பிரபல வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் வரவேற்புரை.
பா.அசோக் அழைப்பின் பேரில் தான் நான் இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் பெரும்பேறு பெற்றேன். அவருடைய சித்தப்பா பி.வரதராசன் அவர்களுடன் அசோக் இணைந்து நடத்தும் விழா.
’வீடு பேறு’அரங்கநாதனின் புதல்வர் தான் நீதியரசர்.