திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது
திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது.இதை கொண்டாட கஃபே சிசிலியாவில் நேற்று கேக் வெட்டிய போது கேக்கின் முதல் துண்டை எனக்கு ஊட்டி விட்டு என் காலை தொட்டு வணங்கினார் சுதா.முந்தைய தினம் நான் அவரிடம்...
View Articleசீதாலட்சுமி
எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.ரத்தக்கண்ணீர் நாடகம்...
View Articleராகுலம்
ஸ்டெல்லா மாரிஸ்Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்“ ராகுல் “ என்று...
View Articleநிர்பய துச்சாதனம்
காலத்தின் பெருந்துயர நிகழ்வுகள் வெளிச்சப்படுத்தப்படும்போது நொறுங்கிப்போன இதயம் எந்த நிவாரண மருந்துமின்றி தான் ஸ்தம்பித்துப்போய் விடுகிறது. சமூக பொது புத்தி வலைத்தளம், பத்திரிக்கை, தொலைக்காட்சி பொங்கி...
View ArticleActed as a Minister
In a short film shooting three months back in SRM Engineering college. I acted as a minister.
View ArticleSingapore Elangovan’s play “GODSE”
சிங்கப்பூர் இளங்கோவன். நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.இவருடைய நாடகங்கள் சர்ச்சைக்குரியவை. பல...
View ArticleSingapore Elangovan's comment in Facebook
Thank you Rajanayahem. I have always followed your enlightening blog articles. It is my great pleasure to hear from you about GODSE.GODSE play-text is available in my latest collection of plays ALAMAK,...
View Articleமாஸ்டர் ராஜ்குமார்
ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த அந்த படத்திற்காக நூறு குழந்தைகளை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களில் மாஸ்டர் ராஜ்குமாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்தப்படம் ’ராமு’. எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள்...
View Articleமாஸ்டர் பிரபாகர்
தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில்...
View ArticleSad Sorrows
Proud people breed sad sorrows not only for themselves.வறுமையும் ஏழ்மையும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டங்கள் பல.கவித இல்லீங்க்க்கங்க்க்க்கோ..துன்பக்கத, துலாபாரம்..சொந்தக் கத, சோகக்கத’ஏழை...
View Articleஇயக்குநர் மகேந்திரன்
1989ம் வருடம். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் பல காலமாக இருந்த மகேந்திரன் அதற்கான முயற்சியில் தி.ஜாவின் மூத்த மகன் சாகேதராமனை சந்திக்க சென்னை வரும்படி சொன்னார்....
View ArticleOngoing
வடிவேலு தீர்க்கதரிசனம்எண்ணமும் செயலும் நல்லாயிருந்தா கன்னம் ‘பன்னு’ மாதிரியாகி தேஜஸாயிடும்டா....Vadivelu Black humourவர வர உங்க வேர்டல்லாம் ரொம்ப பேடா இருக்குடா.....அந்தமானை பாருங்கள் அழகுகூரையேறி கோழி...
View Articleகமலும் உமியும்
கமல் தன் கட்சி திரினாமுல் காங்கிரஸோட கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்த விஷயம்..Strange!பலருக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம். அப்படியா என்று கேட்பவர்களும் நிறைய.மம்தா பானர்ஜி கூந்தல விரிச்சிப்...
View ArticleDon't get their goat
பாண்டிச்சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் நான்கைந்து பேராக பேசிக்கொண்டிருந்த வேளையில்ஒரு சனாதனி துவேசத்துடன் சுள்ளென்று முகம் சுண்டி கொப்பளித்தார் “ அவன் மாட்டுக்கறி சாப்பிடுறவன். மாட்டுக்கறி...
View Articleபாப்பா தெய்வ பாப்பா
கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால்...
View ArticleFunny and Wacky I.S.Johar
ஜோஹர் இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் கூட சின்ன ரோலில் தலை காட்டியிருக்கிறார். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் ஜோஹர் உண்டு.கடைசி காலங்களில் ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்...
View Articleஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி
பரபரப்பான செய்தி சேகரிப்பில் மீடியாவும்விறுவிறுப்பாக தேர்தல் வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருக்கும் போதுஒரு சேனலில் இருவர் உள்ளம் எம்.ஆர்.ராதா வசனம்“இந்த நாட்டுல ஒட்டு கேக்கறதும், ஓட்டு கேக்கறதும் ஓவரா...
View Articleகட்டக்காலும் குழாக்கார காவாலிகளும்
ஃபுட் பாயிசன் தான் சாவுக்கு காரணம்? அழுகுன பன்னிக்கறிய ஒரு பொம்பள புத்தருக்கு கொடுத்துட்டாளாமே. அத சாப்பிட்டுத் தான் செத்தாராம்.மதுரையில கறுப்பு பன்னிக்கறிய ’கட்டக்கால்’னு கம்மாக்கரையில சொல்வாய்ங்கே....
View Articleபத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”
மன நோயாளிகள் துரதிர்ஷ்டசாலிகள் என்பது மிக மலிவான, மேலோட்டமான, எந்திரத்தனமான தேய்ந்த சொல்.வேறு எந்த நோய்க்கும் குடும்பத்தாரிடம், சமூகத்திடம் மரியாதையுண்டு. ஆனால் மனநோயாளிக்கு குடும்பத்தாரிடம்...
View Articleமதுரை சோமு நூற்றாண்டு விழாவில் R.P.ராஜநாயஹம்
மதுரையில் நாளை ஏப்ரல் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு சேம்பர் ஆஃப் காமெர்ஸில் நடக்கவுள்ளசங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் நானும் கலந்து கொண்டு...
View Article