பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக இரண்டு கட்சிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது. தமிழகத்தில் பி. ஜே. பி க்கு கன்யாகுமரியே கை விட்டு போக நேரலாம்? தினகரன் கட்சிக்கும் மிக, மிக மோசமான நிலை தான்.ஆனால் தேர்தலில் ஆளும்கட்சி க்கெதிரான கழுத்தறுப்பில் முக்கிய பங்கு.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த கட்சிகள் ஆளும் அதிமுக, திமுக, அமமுக என்று தெரிகிறது.
திமுக அறுவடை காரணமாக தேர்தலுக்கு பிறகு அதிமுக, அமமுக இணைப்பு பற்றி பலத்த வலியுறுத்தல் நிச்சயமாக உண்டு.