இசைப்பேரறிஞர் மதுரை சோமுவின் விழா
மதுரை சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்திற்கு நான் 1983ம் ஆண்டு மதுரை சோமு கச்சேரி கேட்பதற்காக போயிருக்கிறேன். அதன் பிறகு 36 வருடங்களுக்குப்பிறகு இப்போது ஏப்ரல் 28ம் தேதி மதுரை சோமு நூற்றாண்டு விழாவில்...
View Articleஎழுத்தாளர் டெய்லர் கர்ணன்
ஜி.நாகராஜன் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள அவருடைய நண்பர் ஒருவரை தேடியதுண்டு. அவரும் எழுத்தாளர் தான். டெய்லர். அவர் பெயர் கர்ணன். ஜி.நாகராஜனின் நெருக்கமான நண்பராக அவர் இருந்திருக்கிறார். அவருக்கு...
View Articleகுதம் தான் கெட்டொழிந்ததே அம்மா
வார்னிஷ் குடித்து 20 பேர் சாவு, வார்னிஷ் குடித்து 30 பேர் சாவு, வார்னிஷ் குடித்து 15 பேருக்கு கண் பார்வை பாதிப்பு என்றெல்லாம் பத்திரிக்கையில் செய்தி வந்து கொண்டிருந்த காலங்களில்ஆரப்பாளையம் வைகைக்கரை...
View Articleகு.அழகிரிசாமி
”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப்...
View Articleகு.அழகிரிசாமியின் தந்தை பற்றி கி.ரா
கு.அழகிரிசாமியின் அப்பா தன் காலத்தில் ஜோதிடம் தொழில் பார்த்தவர். என்னிடம் கி.ரா. அவருடைய விசித்திர ஜோதிடம் பற்றி நான் புதுவையில் இருந்த காலத்தில் வேடிக்கையாக விவரித்திருக்கிறார்.கீழே கி.ரா எழுதியுள்ள...
View Articleதாயின் பிணத்துடன் பச்சை பாலகர்கள்
அழகான ஒரு பேரிளம் தாயும், வயது வந்த பதின்பருவ மகளும் எதிர்ப்பட்டால் ஒரு பரவசமான வாலிப உற்சாக கமெண்ட்“தாயும் சேயும் நலம்.”தாய போல பிள்ள, நூல போல சேலLike mother, like daughter.பச்சை பாலகர்களை பரிதவிக்க...
View Articleசுகிர்தம், கனிவு, நேர்த்தி
கர்நாடக சங்கீத பாடல்களை கேட்கும் போது கண் கலங்கி அறியாமல் கண்ணீர் முத்து முத்தாய் உருளும்.இது போல பழைய திரைப் பாடல்களைஇன்றைய தலைமுறையினர் பிரமாதமாக பாடுவதை கேட்கும் போது இயல்பாய் கண்ணீர் வருகிறது.“அந்த...
View Articleரெட்ட மாட்டு சாணியும், கல்யாண்குமார் கண்ணீரும்
மேட்டூர் அருகே காவேரி க்ராஸ் என்ற இடத்தில் ஷூட்டிங்.ரெட்ட மாட்டுவண்டியோடு கதாநாயகன் பாலத்தை கடக்கிற சீன். ஷாட் ப்ரேக்கில் ரெண்டு மாடும் சாணி போட்டு விட்டது. அதை வெம்மை அடங்கு முன் அள்ளி நான் தான்...
View Articleநெஞ்சில் ஊஞ்சலாடும் சிலவரிகள்
முழுக்க காட்சியாய் விரிகின்றது.Visual treat.ஐந்தாறு வருடங்களுக்கு முன் படித்தது.போதனை இல்லை. பெரிய தத்துவமில்லை. மூளையை வருத்தும் சிக்கல் இல்லை.அரசியல் இல்லை. எகத்தாளம் இல்லை. புத்திசாலித்தனம்...
View Articleதேவதச்சனின் பொன் துகள்
தேவதச்சனின் துளிகள் தெறிக்கும் போதெல்லாம்’ஆடு கீரையை மேய்வது போல இவர் வாழ்வின் வண்ண கணங்களை மேய்பவர்’ என்று தோன்றும்.சேதாரமின்றி பொன்னை நகையாக்கும் கலை தேவதச்சனுக்கு கைவந்திருக்கிறது.”காற்று ஒரு...
View Articleதேர்தல் ஹேஸ்யம் - தமிழகம்
பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக இரண்டு கட்சிகளுக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது. தமிழகத்தில் பி. ஜே. பி க்கு கன்யாகுமரியே கை விட்டு போக நேரலாம்? தினகரன் கட்சிக்கும் மிக, மிக மோசமான...
View ArticleFull of Doubt
”எந்த கட்சியிலும் சேரமாட்டாய், கொள்கைகளே அபத்தம் என்கிறாய். ஜாதி சங்கத்திலும் ஈடுபட மாட்டாய். மதமும் முக்கியமில்லை. அடையாளங்கள் தேவையில்லை என்கிறாய்.எனக்கு ஒரு பிரச்னையென்றால் என் கட்சி உடனே தலையிடும்....
View Articleந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்
ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்சென்ற வருடம் அக்டோபர் 24 தேதியில் முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் காணாதது. நொறுங்கிய நிலை.வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும்...
View Articleபாராளுமன்ற உறுப்பினர் ரவி குமார்
ரவி குமார் பாராளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றதற்கு இன்று வாழ்த்து சொன்னேன்.“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.புதுவையில் 1989,90ல்...
View Articleமுத்துசாமி நாடகங்களும், இளைய மகன் ரவியும்
தன் நாடகங்கள் இருபத்தொன்றையும் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிடுவார் என்று தான் ந.முத்துசாமி நம்பியிருந்தார்.அது சாத்தியப்படவில்லை.அந்த நேரத்தில் சிங்கப்பூரில் இருக்கும் அவருடைய இளைய மகன் ரவி கை...
View Articleதி.ஜாவின் ”தீர்மானம்”
சென்ற வாரம் கூத்துப்பட்டறையில் தினமும் ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசினேன்.தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.அடர்த்தியான...
View Articleசுடுகாடுக்கு உள்ள போனா பொணம் தான் திரும்ப வராது.
”இது சுடுகாடுடா, உள்ள போனா வெளிய பொணமா தான் வரணும்” லாஜிக்கே இல்லாமஇது மாதிரி டயலாக் எப்படி எழுதறாங்க.டி.வியில வேற இத பட விளம்பரத்தில ஃப்ளாஷ் பண்றாங்க.சுடுகாடுக்கு உள்ள போனா பொணம் தான் திரும்ப வராது....
View Articleகிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்
தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை...
View Articleசௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்
லண்டனில் இருக்கும் சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்.என்ன ஒரு அன்பு!அந்த நாள் இளைய ராஜநாயஹம்
View Article1988ல் ராஜநாயஹம் ’முன்றில்’ இதழுக்கு சந்தாதாரர்
நேற்று ஞாயிறு இந்து தமிழ் (02.06.2019) பத்திரிக்கையில் மா.அரங்கநாதன் பற்றிய கட்டுரையில் “அரங்கநாதன் 1990ல் ’முன்றில்’ இதழ் துவங்கினார்’’ என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை.நான்...
View Article