கவிஞர் கலாப்ரியா:
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
” ராஜநாயஹம் பலதுறைகளிலும் ஆழமான வாசிப்பும், யாரும் வாழ்ந்திராத வாழ்க்கை அனுபவமும் உடையவர்.
அவர் கொண்டாடப்பட வேண்டிய கலைஞர்,
ஆவணப்புதையல் சினிமா, அரசியல் நிகழ்வுகள் பற்றிய என் சந்தேகங்களைப் பல முறை அவரிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொள்வேன்.
இப்போதும் நான் ஈடுபட்டிருக்கும் ஒரு நாவல் முயற்சிக்கு அவரிடம் பல தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன். அந்த நாவலை அவருக்கே சமர்ப்பணம் செய்வேன்.”