Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1853

எழுத்தாளர் கர்ணன்

$
0
0


"மரணத்தை நேருக்கு நேரா
விரும்பி சந்தித்த மனிதன் ஜி. நாகராஜன் "
இப்படி சொன்னார் கர்ணன்.
நாகராஜனின் சகா இந்த எழுத்தாளர்.
மதுரை 'கண்ட'எழுத்தாளர் என்று எழுதினால்
அது அபத்தமாக தெரியும். காணாமல் போன எழுத்தாளர். மதுரை கண்டு கொள்ளாமல் போன எழுத்தாளர்.
84 வயதான கர்ணன் வாடகை வீட்டில் தான் வசிக்கிறார்.
தையல் கலையில் கூட அந்த காலத்தில் கோடீஸ்வரனான டெய்லர்கள் உண்டு.
டெய்லர் கர்ணனுக்கு அப்படியும் லபிக்கவில்லை.
மேல மாசி வீதி தானப்ப முதலி தெரு, வடுக காவல் கூட தெரு பகுதியில் டெய்லர் கடை வைத்திருந்த கர்ணனின் முதல் சிறுகதை தொகுப்பு 'கனவுப் பறவை'
சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து'பிரசுரமாக
1964ல் வெளி வந்தது.
ந. பிச்சமூர்த்தி தான் கர்ணனின் கனவுப்பறவைக்கு ஒரு முன்னுரை எழுதினார்.
எழுத்து இலக்கிய பத்திரிக்கையிலேயே தான் இவர் எழுதிய 'சுமை'கதை வெளி வந்திருக்கிறது.
ப்ரசன்னம் என்ற கதை விசேஷமானது.
48 நூல்கள் கர்ணன் எழுதியுள்ளார்.
கவிதா பதிப்பகம் சிலவற்றை வெளியிட்டிருக்கிறது.
மணிவாசகர் நூலகம் கர்ணனின் 'அகம் பொதிந்தவர்கள்'வெளியிட்டிருக்கிறது.
இதே பதிப்பகம் வெளியிட்ட மற்றொரு நூல்
‘வெளிச்சத்தின் பிம்பங்கள்’
நர்மதா பதிப்பாக 'கி. வா. ஜ முதல் வண்ணதாசன் வரை'கர்ணனின் புத்தகம்.
......

Viewing all articles
Browse latest Browse all 1853

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!