Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1852

ஜடிலை, வார்க்ஷி, திரௌபதி

$
0
0
அர்ஜுனனுக்கும் பாஞ்சாலிக்கும்
 திருமணம் செய்வது பற்றி 
துருபதன் ஆலோசிக்கிறான். 

தர்மரை கேட்கிறான்.
 தர்மர் "பாஞ்சாலியை 
நாங்கள் ஐந்து சகோதரர்களுமே
 திருமணம் செய்துகொள்ள வேண்டும் 
என்று தாயார் குந்தி உத்தரவு "என்கிறார். 

பாஞ்சாலியின் தகப்பன் துருபதன் 
பதட்டமடைந்து வேதனையுடன்
 "அது எப்படி சாத்தியம் ?''என்று கேட்கிறான். 

வியாசரிடம் "இது முறை கெட்ட செயல் அல்லவா?"புகாராக துருபதன் முன் வைக்கிறான்.

வியாசர் தேற்றுகிறார் "ஐந்து பேரை 
பாஞ்சாலி மணப்பது தவறே அல்ல. 
இதற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன.                                                      ஜடிலை என்ற பெண், 
சப்த ரிஷிக்களையும் மணந்திருக்கிறாள். 
வார்க்ஷி என்ற பெண்
 'பிரதேசுக்கள்'என்ற பத்து சகோதரர்களை 
கல்யாணம் செய்திருக்கிறாள் "

ஜடிலைக்கு ஏழுபேர்,
வார்க்ஷிக்கு பத்து பேர் என்று 
பாஞ்சாலி கணவர்களை விட அதிகமாக 
பாஞ்சாலி காலத்திற்கு முன் 
அந்த இரு ஸ்த்ரிகள் 
வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

Viewing all articles
Browse latest Browse all 1852

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>