Banksy's satirical Street art!
Banksy - English graffiti artist. His satirical Street art!...
View Article'அதிசயம்’ என்பதன் இயல்பே அது ‘ரொம்ப அபூர்வம்’
இரண்டு கோடி பேருக்கு மேல் இளைஞர்கள் இந்த மாநில வாக்காளர்களாக உள்ளார்கள். அதாவது 18 வயது முதல் 40 வயதிற்குள்.அப்படியானால் கூட இரட்டை இலைக்கு தான் அதிக வாக்குகள் கிடைக்க நேரும் எனில் தமிழகம் ஒரு...
View Article"இறுக்கி பிடிச்சிக்க இவன!"
சென்ற வருடம் செப்டம்பர் 13ந்தேதி.திருப்பூரிலிருந்து நானும் என் மனைவியும் கோவை எக்ஸ்பிரஸில் வந்து பெரம்பூரில் இறங்கி எதிரே அடையாறு ஆனந்தபவன் வந்த போது -அங்கே திறந்த லிஃப்ட் -அதிலிருந்து வெளிப்பட்டார்...
View ArticleLorca's "Play without Title"
லோர்க்கா ஒரு ஸ்பானிஷ் கவிஞன், நாடகாசிரியர், இயக்குனர். கவனம் பெறாத ஓவியன். (Lorca's two portraits by Salvador Dali )மிக பிரபலமான ஓவியன் சால்வடார் டாலியின் நெருக்கமான பரிச்சயம் பெற்ற லோர்க்கா.லோர்க்கா...
View Articleமாலியும் மாலியின் அப்பாவும்
“ மாலியோட புல்லாங்குழல் கேட்டீங்களா?”நாகேஷ் ஜோக்!- “ கேட்டுப் பாத்தேன். தரமாட்டேன்னுட்டார். இப்பல்லாம் யாருக்கும் தர்ரதில்லயாம்!”புல்லாங்குழல் மாலி. Child Prodigy.மாலியோட காத்து யாருக்கும் வராது என்று...
View Articleவெள்ளச்சாமியும் மாரியப்பனும்
மதுரை பரமேஸ்வரி தியேட்டருக்குப் பின்னால் இருந்த B-6 போலீஸ் ஸ்டேசனில் அப்போது வெள்ளச்சாமி என்று ஒரு சப்- இன்ஸ்பெக்டர் இருந்தார்.மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கரிமேடு, முரட்டம்பத்திரி, அழகரடி,...
View Articleமுத்துசாமியும் சிறுகதைகளும்
விகடன்‘தடம்’ பத்திரிக்கைவிளம்பரத்தில்தடம்பதித்துபங்கேற்கும் தமிழகஎழுத்தாளர்களில்ஒருவராககி.ரா, இ.பாபோன்றஜாம்பவான்களுடன்ந.முத்துசாமியின்புகைப்படத்தையும்போட்டிருந்தார்கள். அவர்களுக்கு...
View Articleகமலின் நகைச்சுவைத்திறன்
என்னுடைய மாப்பிள்ளை ஒருவர் ரஜினியின் தீவிர ரசிகர். கல்வியறிவில்லாதவர்.அவரிடம் கிண்டல் செய்ய வசதியாக நான் கமலின் தீவிர ரசிகர் என்கிற மாதிரி ஒரு முரட்டு முகமூடியை அணிந்து கொண்டு தான் சற்று மிகையான...
View Articleமலையாளிகளின் சினிமா ரசனை
- ஈகா தியேட்டருக்கு பின்னால் இருக்கிற புரொஃபசர் சுப்ரமண்யம் தெருவிலிருந்த எம்.இ.எஸ் ஹாஸ்டலில் மலையாளிகள் அதிகம். மலையாளி எஜுகேஷனல் சொசைட்டி ஹாஸ்டல்! தமிழர்களும் கொஞ்சம் உண்டு. என்னைத் தவிர எல்லோரும்...
View Articleபுகை மண்டலம்
அப்ப அவருக்கு அடையாளமே ’கஞ்சா குடிக்கி டாக்டர்’ தான். மெடிக்கல் காலேஜில் விரிவுரையாளராயிருந்தார். காலையில் வேலைக்குப்போய் விட்டு மாலை மேலப்பொன்னகரம் ரெண்டாவது தெருவில் இருந்த அவர் வீட்டிற்கு வந்தால்,...
View Articleதலை வணங்கு!
பாகப்பிரிவினையில் ஒற்றைக்கை நொண்டியான சிவாஜியிடம் எம்.ஆர்.ராதா “எங்கேடா போற?சிவாஜி அப்பாவியாக “ கோவிலுக்கு..”ராதா “ ஒத்தக்கைய வச்சுக்கிட்டு கோவிலுக்குப் போய் சாமிக்கு சலாமா போடப்போறே!”Acid wit and...
View Articleஆன்ம லாபம்
கமல் ஹாசனும் ரகுவரனும் இணைந்து நடிக்கும் படம் வரவேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்படி நடக்கவேயில்லை. ஏன்? ரஜினி படம் தாண்டி இந்திப்படங்களில் கூட நடித்த ரகுவரன். ரகுவரன் நடிப்பை கமல் ஹாசன்...
View Articleநிலாக்காலங்களில் சோலைகளில்
”ஆசை” வசந்த் இயக்கத்தில் அஜீத் நடித்து வந்தது. வசந்த் எனக்கு பிடித்த இயக்குனர். அவர் இயக்கத்தில் வெளி வந்த படங்கள் நான் எப்போதும் உற்சாகமாக பார்ப்பதுண்டு.இப்போது அஜீத் எட்டியிருக்கிற உயரம் ரஜினியையும்...
View Articleமின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 1
மின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம்ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 1"எதுவும் கம்ப சூத்திரம் கிடையாது"- ஓவியர் மு.நடேஷ் பேட்டிவெள்ளி, 17 ஜுன் 2016 minnambalam.comமு.நடேஷ். ஓவியர், நாடக இயக்குநர், நாடக...
View Articleமின்னம்பலத்துக்காக ஓவியர் நடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 2
"மரபுக்குநவீனத்துக்கும்பெரியவித்தியாசம்கிடையாது"- ஓவியர்.மு.நடேஷ்பேட்டிதொடர்ச்சி...சனி, 18 ஜுன் 2016 minnambalam.comராஜநாயஹம்:...
View Articleநடேஷிடம் ராஜநாயஹம் நடத்திய நேர்காணல் - 3
"எல்லாவற்றையுமே அழகியலாகவே பார்த்துவிட முடியுமா என்ன?" - ஓவியர்.மு.நடேஷ் பேட்டிஞாயிறு, 19 ஜுன் 2016ராஜநாயஹம் : கருத்தை பயன்படுத்தி அரூபமான ஓவியம் (Conceptual Abstraction) வரைவது மற்றும் ஓவியத்தில்...
View Articleவலையில் இன்று உதிர்ந்த நினைவுகள்
ஒன்பது வருட திலீப்குமாருடனான (living legend) affair ஐ ஒரே நிமிடத்தில் மதுபாலா உதறி விட்டு கிஷோர் குமாரை திருமணம் செய்து தன் வாழ்வின் கடைசி ஒன்பது வருடங்களை முடித்தார்.Madhubala - The beauty with...
View Articleதேரோட்டம்
ந.முத்துசாமியின் ”வண்டிச் சோடை”வண்டி சென்ற பாதை தான் வண்டிச் சோடை.இந்த நாடகத்தில் தேரோட்டம்”தேர் இழுத்த பரம்பரை நாங்க……… மண்ணில் மறையும் வடம் சக்தியாய்ச் சுடரும் தேர் இழுக்கும் பேர்வழி நாங்க… இம்...
View Articleகவிதையும் கரண்டியும்
தி.ஜானகிராமனின் கடைசி நாவல் நள பாகம். இதில் ‘சமையல் கலைஞன்’ காமேஸ்வரன் (சமையல்காரன் என்று சாதாரணமாக சொல்ல முடியவில்லை) சொல்வான் “பாரதியார் எங்க அண்ணா தான். அம்பாள் எங்க அண்ணா கையில கவிதைய கொடுத்தா. என்...
View Articleபெயர்ந்த மொழி
Death’s second self என்பது தூக்கம்.மேக்பெத்தில் ஷேக்ஸ்பியர் தூக்கத்தைப் பற்றி சொல்கிறார் – The death of each day’s life.ஷேக்ஸ்பியரின் 73ஆவது Sonnet.“ I am like a glowing...
View Article