மௌன சாம்ராஜ்ஜியம்
ஒரு பணக்கார உறவினர். நகைக்கடை அதிபர். எப்போதும் சினிமா பற்றி ரொம்ப ஆர்வமாக இருப்பார். சினிமா பிரபலங்கள் ஊர்ப்பக்கம் வந்தால் தேடிப்போய் பார்ப்பார். அவர்களை தன் கடைக்கு கூட்டிக்கொண்டு வருவார்....
View Articleமஹ்ஹான்
A news in Times of India 15-05-2014The troubled relationship Gandhi had with his eldest son Harilal.காந்தியார் 1935ம் ஆண்டில் தன் மூத்த மகன் ஹரிலாலுக்கு சில கடிதங்கள் குஜராத்தி மொழியில்...
View ArticleV.V.சடகோபன்
எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜி.என் பாலசுப்ரமண்யம், என்.சி.வசந்தகோகிலம், எம்.எம்.தண்டபாணி தேசிகர் போன்ற கர்னாடக சங்கீத விற்பன்னர்கள் தமிழ் சினிமாவில் கதை நாயக பிரபலங்களாக இருந்திருக்கிறார்கள். வீரவநல்லூர்...
View ArticleCarnal Thoughts – 42
ஒரு கர்ண பரம்பரை கதைஒரு மன்னன் தன் சின்ன குறு நிலத்தை ஆண்டு கொண்டு இருந்தான். இவனுக்கு ஒரு மந்திரி. ஒரு நாள் ராஜா காட்டுக்கு வேட்டைக்கு கிளம்பினான். மந்திரியும் உடன் செல்ல வேண்டியது கடமை....
View ArticleI’m humbled
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி நான் தோற்றமளிக்கிறேன்.குறிப்பிட்ட இருவர் இப்படி சுஜாதாவுடன் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.2009ல் பஞ்சரு பலராமன் : என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும்...
View ArticleN.Muthuswamy's "Vandichodai" being directed by R.P.Rajanayahem
An article in The Hindu Metroplus on Vandichodai18th July, 2016."Forging new paths"– Akila KannadasanVandichodai is a Tamil word that denotes cart tracks on a mud road. In the context of The Hindu...
View Article“வண்டிச்சோடை”யில் ஆட்டுக்காரன்
பெசண்ட் நகரில் ஏஸ்கிலஸின் அகமெம்னான் நாடகம் பார்க்க ந.முத்துசாமியுடன் போயிருந்த போது நாடகத்தை மொழிபெயர்த்த ஜம்புநாதன் அவர்களைப் பார்த்தேன்.திருச்சியில் அவர் 2002ல் யூஜின் அயனெஸ்கோவின் “பாடம்” நாடகத்தை...
View Articleதூறலாய் சாரல்
வேலைய சரியா செய்யாட்டி“என்னய்யா திருப்பதி அம்பட்டயன் செரைச்ச மாதிரி”.இது தேய்ந்த சொலவடை.கி.ராஜநாராயணனுடன் போனில் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த போது இதற்கு மாற்றாக ஒன்று சொன்னார்....
View Articleசிக்கலான இழைகள்
’அதே கண்கள்’ படத்தில் ”பொம்பள ஒருத்தி இருந்தாளாம், பூதத்தைப் பார்த்து பயந்தாளாம்” பாட்டில் வருகிற வார்த்தைகள்“சொட்டிஜா சொட்டிஜா சொட்டிஜா, சொன்னவா சொன்னவா சொன்னவா சொன்னவா, தாக்கெரஸ் தாக்கெரஸ், ஜாவா...
View Articleஎம்.கே.ராதா
எம்.கே.ராதா ’சதி லீலாவதி’யில் கதாநாயகன். இந்தப்படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகம். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்தார். 1936ல் ரொம்ப சின்ன கதாபாத்திரம்.சதி லீலாவதி கதாநாயகியையே தான் எம்.கே.ராதா...
View ArticleThe Hindu Subha interviews R.P.Rajanayahem
The Hindu Subha interviews R.P.Rajanayahem(Na. Muthuswamy's Vandichodai director)The Hindu -Metroplus July 28,2016Celebrating Tamil theatre- Subha J RaoA play written in 1968 by theatre doyen...
View Articleகு.அழகிரிசாமியின் யுக்தி
நிறை மாத கர்ப்பிணிகளை நிறைய பார்க்கிறேன்.’பத்து மாசம் சுமந்திருந்து பெற்றாள்’ பாட்டு இருக்கிறது.’ முன்னூறு நாள் சுமந்தாள்’ – இப்படியும் ஒரு டப்பா பாட்டு நான் சிறுவனாயிருக்கும் போது...
View ArticleA guest in 'Trichy Rotary clubs' on 16th August
.......................................................http://rprajanayahem.blogspot.in/…/an-article-in-hindu-metr…http://rprajanayahem.blogspot.in/…/the-hindu-subha-intervie…
View Articleஎடுத்துக்கூறுவது
ஸ்பெயின் நாட்டில் 65 வயதிற்கு அதிகமானவர்கள் உடலுறவு கொள்வதில் தீவிரமாக உள்ளதாக ஒரு செய்தி. ஏன் இது எல்லா நாட்டிற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கக்கூடாதா?சந்தோஷம் என்பது ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறாக...
View Articleஜோதிலட்சுமி
கனவுத்திரை ஒரு ’செல்ல தேவதை’யை இழந்திருக்கிறது.A cute Cinderalla!அந்தக்காலத்தில் ஸ்டில் நாகராஜராவ் நடிகைகளில் சிறந்த அழகிகளாக புஷ்பவல்லி, சாவித்திரி, வைஜயந்திமாலா ஆகியோர் வரிசையில் ஜோதிலட்சுமியையும்...
View Article’வண்டிச்சோடை’க்கு மு. நடேஷ் ஓவியம்
அப்பா ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’க்கு மகன் மு. நடேஷின் ஓவியம் இது.நாடகத்தின் விசேஷமான சில வசனங்கள் கீழே: இந்த சம்பிரதாய முதல்வர் சொன்ன அதே வார்த்தைகளோட என் குருவும் துவங்கினார். ’அனேகமா எனக்குத்...
View ArticleAn email interview by 'The Hindu'
An email interview by 'The Hindu' on 16th August,2016Na.Muthuswamy's Vandichodai play is staged in Egmore Museum Theatre on 28th August, 2016.Time :...
View Articleந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’
R.P.Rajanayahem's interview on Shri .Na.Muthuswamy's Vandichodai in 'The Hindu' (Tamil) daily 21.08.2016...................................................'Vandichodai' BrochureThe Hindu Theatre...
View Articleஅசந்தர்ப்ப நிர்ப்பந்தம்
அப்போது தி.மு.க.விலிருந்த எம்.ஜி.ஆர் ’நீரும் நெருப்பும்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயம். ஏ.வி.எம். ஸ்டுடியோவில் ஷூட்டிங்.யூனிட்டில் ஒரு டெக்னீஷியன் வேலை விஷயமாக எதற்கோ கண்டிக்கப்பட்டு...
View Articleஸ்வர ராக சுகம்
நாரதர் ஒரு நாள் தியாகப் பிரும்மம் முன் தோன்றினார்.'ஸ்வரார்ணவம் 'என்ற சங்கீத இலக்கண நூலை தியாகராஜருக்கு அளித்து விட்டு பின் மறைந்தே போனார். கர்நாடக சங்கீதத்துக்கு நூற்றுக்கணக்கான கீர்த்தனைகள்...
View Article