புதுமைப்பித்தன் தழுவல் கதைகள் பிரச்னையில் ராஜநாயஹத்தின் குரல்
1991ல் சிவசுவின் ’மேலும்’ சிறுபத்திரிக்கையின் ஆகஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரை இது. இப்போது 26 வருடங்களுக்குப்பின் மீண்டும் பதிவிடுகிறேன்...........................நெஞ்சஞ்சுட வுரைத்தல் நேர்மையென...
View Articleக.நா.சுவுக்கு ராஜநாயஹம் கடிதம் – 1988ல் எழுதப்பட்டது
’முன்றில்’ பத்திரிக்கையில் அப்போது க. நா.சு ஒரு கட்டுரையில் போகிற போக்கில் ஒரு வரி எழுதியிருந்தார்.“ஊரெல்லாம் விபச்சாரிகள் என்று தி.ஜானகிராமன் மாதிரி கதை எழுதி விடுகிறார்கள்”நான் மனம் புண்பட்டுபோனேன்....
View Articleசாரு நிவேதிதாவின் முதல் நாவல் - ராஜநாயஹம் விமர்சனம் (1990)
’மேலும்’ இதழ் மே மாதம், 1990ல் பிரசுரமானது.எக்ஸிஸ்டென்ஸியலிசமும் ஃபேன்ஸி பனியனும்- R.P.ராஜநாயஹம்இந்த நாவலுக்கான முன்னுரையில் ‘ ஒரு நவீன இலக்கியப் பிரதி என்பது சமநிலையைக் குலைக்கக்கூடியதும்,...
View Articleகி.ரா அறியாத பலகாரமும்,புலவர் பிரபஞ்சனும் (1991)
கணையாழி ஆகஸ்ட் 1991 இதழில் நான் எழுதிய இதன் ஒரு பகுதி ‘புலவர் பிரபஞ்சன்’ என்ற தலைப்பில் பிரசுரமானது.கேக் கொண்டு வந்த சினிமா நடிகர் பார்த்திபனிடம் பின்னால் கி.ரா கடிதத்தில் கேட்ட கேள்வி. ‘அது என்ன...
View ArticlePoetry and Polytricks politics
மொழிபெயர்ப்பின் மொழிபெயர்ப்பு தானேமுற்றான கவிதை - தேவ தேவன்நீர் நிலைகளைகளத்தேடி ஆயிரக்கணக்கான மைல்கல் நாடு விட்டு நாடு பயணிக்கும். வேடந்தாங்கல் வரும் பறவைகள்.அற்ற குளத்துப்பறவைநீர் நிலை வற்றி வறண்டு...
View Articleவன்முறை
’குரங்கு பொம்மை’, ’துப்பறிவாளன்’ இரண்டு படங்களிலும் ஒரே மாதிரி ஒரு குறிப்பிட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. கொலை செய்வதோடு, கசாப்புக்கடையில் ஆடு அறுப்பது போல் துண்டு துண்டாக உடல் உறுப்புகளை அறுக்கிற மாதிரி...
View Articleஈதெல்லாம்
நடிகை வாணிஸ்ரீ அந்தக்காலங்களில் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தான் நடிகையர் திலகம் சாவித்திரி சாயலில் இருப்பதாக அடிக்கடி சொல்வார். இவரை சிறுமியாக, பதின் பருவத்தில் சாவித்திரி சாயலில் இருப்பதாக...
View ArticleClassic Versatile
என்னுடைய ப்ளாக்கில் இது ஆயிரமாவது பதிவு"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம்....
View ArticleTo be stuck within a traffic jam
காலை நேரம் பத்து மணியிருக்கும்.ஆலப்பாக்கத்திலிருந்து ஆற்காட் ரோடு வழியாக கூத்துப்பட்டறை போக கிளம்புகிறேன்.சீமான், திருமாவளவன் இருவரும் விளம்பரத்திற்காக ரொம்ப செலவழிக்கிறார்கள். பெரும் பணக்காரர்கள் போல....
View Article’டேய்’ ’வாடா போடா’
என் மூத்தமகன் கீர்த்தி என்னை ’டேய்’ சொல்வான். என்னை ’டேய்’ விளிப்பில் தான் பேசுவான். வாடா, போடா..என் தகப்பனாரையும் ’டேய்’ என்று கூப்பிட்டிருக்கிறான். அவர் அதிர்ந்து போய் விட்டார்.என்னிடம் தன்...
View Articleஊள அழுகையும் நாலு ஒருதலைக் காதலும்
புதுசா ஒரு படம். சகோதர பாசம் தான் படத்தின் Key note. டி.ராஜேந்தரும் சினேகனும் அண்ணன் தம்பியாக.ஜூலியும் சுஜாவும் அண்ணன் தம்பிகளை பிரிக்க சதி செய்கிறார்கள். ச்ச்சீ.. பச்சைத்துரோகம்….டி.ஆரும் சினேகனும்...
View Articleஎழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ்
எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் இறந்து விட்டார் என்பதை அறிந்த போது அவருடைய நூல்கள் அனைத்தையும் படித்தவன் என்பதால் மிகுந்த துக்கம் ஏற்படுகிறது.அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும்,அட்லாண்டிஸ் மனிதன்,சிலந்தி...
View Articleபப்பள பள பள கோஷ நர்த்தனம்
இப்போது ரஜினியும், கமலும் அரசியல் ஆர்வம் காட்டுவது ஏன்? ஜெயலலிதா இருக்கும்போது இவர்கள் ஏன் விரலைக்கூட ஆட்டவில்லை.ஜெயலலிதாவுக்கு எதிராக கருணாநிதிக்கெதிராக அரசியல் விஜயகாந்த் தான் செய்தார், நாக்கை...
View Articleராப்பிச்சை வாலியும் வைத்து என்ற வைத்தியநாதனும்
’வாலி’ ந.முத்துசாமி சிறுகதை.இந்த கதை பற்றி முத்துசாமி சார் சொன்னார். இந்த கதையை எந்த பத்திரிக்கையில் எழுதினார், எப்போது எழுதினார் என்பது இப்போது அவருக்கு நினைவில் இல்லை. வாலி ராப்பிச்சைக்காரன்....
View ArticleRuthlessness
ரொம்ப பெரிய எடம். அந்த பையன் அங்கே வேலை பார்க்கிறான்.தினமும் வீட்டிற்குள் உள்ள வேலைகள் தவிர வெளியே தேவையான பொருட்களை வாங்கி வரும் வேலையையும் செய்பவன்.அந்த பெரியமனிதர் சினிமாவுலகில் பெரிய...
View Articleபழனி To பாண்டிச்சேரி
பழனியில் ரைஸ் ஆயில் ஏஜன்ஸி எடுத்து போராடி இழப்பு ஒரு லட்சத்து பத்தாயிரம். வருடம் 1988. கம்பெனி ரைஸ் ஆயில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று சொன்ன எண்ணெய் நிறுவனம் ஒரு வருடத்தில் சுத்திகரிக்கப்பட்ட...
View Articleகோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதமா?
அப்பா சென்ட்ரல் கவர்ன்மென்ட் ஆஃபிசராய் இருந்தால் என் ஆச்சிக்கென்ன? வசவு கிழித்து விடுவாள்.சிவகாசியில் தீப்பெட்டி ஆஃபிஸ் சாவி காணாமல் போய்விட்டது என்று அப்பா சஸ்பெண்ட் ஆகியிருந்த போது...
View Articleசிட்டியாலா ராமச்சந்திரன்
சி.ராமச்சந்திரன். பெயரில் உள்ள இனிசியல் ஊரின் பெயர். ஆந்திராவில் விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் போகும் வழியில் சிட்டியாலா (chitiyala) ரயில்வே ஸ்டேசன் இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர் சிட்டியாலா...
View Articleகிருஷ்ணன் நம்பி – சு.ரா- கி.ரா – சூரியோதயம்
சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் நாவல் படித்தவர்கள் அதில் வருகிற சூரியோதய காட்சியை மறந்திருக்க முடியாது.”அப்போது கிழக்கே சூரியனின் விளிம்பு தெரிந்தது. நகத்தைப் பிய்த்துக்கொண்ட விரலிலிருந்து...
View Articleகாதலிக்க நேரமில்லை பிரபாகர்
காதலிக்க நேரமில்லை பிரபாகர் அந்த படத்தில் நாகேஷுக்கு சரியான கம்பானியன். சச்சுவின் அப்பா. அந்த படத்தில் நடிக்கும்போது அவருக்கு வயது முப்பதுக்குள் தான்.'தம்பி! நான் காரு வாங்கணும் எஸ்டேட்...
View Article