உனக்கு ஏன் கவலை? நான் வந்து விட்டேன்
இல்லையே இல்லையே என்று ஏங்கிக்கொண்டே இருப்பதற்காகவா ஜன்மம் எடுத்தோம்?சாருதத்தன் தூக்கு மேடைக்குப் போகும்பொழுது, ‘வறுமையே, நான் செத்துப்போவதைப் பற்றிச் சற்றுக்கூட வருந்தவில்லை. உன்னை நினைத்தால் தான்...
View Article”பழைய கணக்கு”
தி.மு.கவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார். அ.தி.மு.க திண்டுக்கல் இடைத்தேர்தல் அமோக வெற்றிக்கு பின் காமராஜர் வெறுத்துப்போய் “ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட...
View Articleபவ்யம் பாவ்லா
நல்ல வசதியான நண்பர். அவருடைய மகன் படிப்பில் அவ்வளவு சுட்டியாய் இல்லை என்பதை விட படிப்புக்கு அவன் தயாராயில்லை என்பது தான் உண்மை. நான் அந்த நண்பரிடமும் அவர் மனைவியிடமும் சொல்வேன். ’பையன சேட்ட பண்ணா...
View Articleஊரிலேன், காணியில்லை, உறவு மற்றொருவர் இல்லை
எனக்கு பெற்றவர்கள் வைத்த பெயர் ரொம்ப நீளமானது. அதைத் தான் சுருக்கி பிரமிள் மாற்றி வைத்தார்.என்னுடைய பள்ளி, கல்லூரி வாழ்க்கையில் இருந்த ரொம்ப நீளமான பெயருக்கான நியூமராலஜி குறிப்பு இப்போது...
View Articleஎம்.ஜி.ஆர் காலமான தினம்
இறந்தவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரி கவனம் கிடைப்பதில்லை.எம்.ஜி.ஆர் காலமான தினம் வேறு யார் இறந்திருந்தாலும் அவருடைய இறுதிக் கடன்களைச் செலுத்த வேண்டியவர்கள் திண்டாடிப்போயிருப்பார்கள். பாடை கட்டுவதற்குப்...
View Articleசந்தேக தாமஸ் கேள்விகள்
ஆத்திமூக்காக்காரர்கள் தயவு செய்து ஒதுங்கிக்கொள்ளுங்கள்.ஸ்டாலின் செயல்பாடு போற்றப்படுகிறது. தன் கட்சிக்காரர்களால் தாக்கப்பட்ட பிரியாணி கடை ஊழியர்களுக்கு, நேரில் போய் ஆறுதல் கூறுகிறார்.எதிர்...
View Articleகாவன்னா காளிமுத்து
கா.காளிமுத்து சிவகாசி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ.வாக இருந்த போதெல்லாம் கூட மதுரையில் ஒரு டுட்டோரியல் கல்லூரி(VTC)யில் ஆசிரியராக வேலை பார்த்தார். அவர் பிரபலமானதெல்லாம் தி.மு.கவிலிருந்து விலகி எம்.ஜி.ஆர்...
View ArticleMiracles Just happen
மதியமும் இல்லாத மாலையும் இல்லாத மயக்க பொழுதில் சின்மயா நகர் பஸ் ஸ்டாப்பில் நான். பஸ் வரவில்லை. ஷேர் ஆட்டோ எதிலும் இடம் இல்லை.ஒரு ஸ்கூட்டர் இளைஞனிடம் லிஃப்ட் கேட்டேன். உடனே அவர் நிறுத்தினார். நான்...
View Articleஅவர் தான் கலைஞர். பார். அவர் தான் கலைஞர்!
தமிழகத்தில் பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு பலத்த அடி. சிவகாசி, கோபிச்செட்டிபாளையம் தவிர அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விட்ட நிலை.எம்.ஜி.ஆருக்கெதிரான...
View Articleநக்கீரனில் ராதாரவி கர்ஜனை
ராதாரவியின் ’கர்ஜனை’ நக்கீரன் தொடர். நூறு வாரங்கள் தாண்டி விட்டது. நான் சமீபத்தில் ஒரு இருபது வாரங்களாகத்தான் பார்க்கிறேன். நல்ல சுவாரசியமான சினிமா அனுபவங்கள்.விஜயகாந்த், டி.ராஜேந்தர், பிரபு,...
View Article’எச்ச’ எங்கெங்கும், எப்போதும்,
மனுஷ்ய புத்திரன் மீது ஹெச்.ராஜா பாய்ந்திருப்பதை அறியும் போது எனக்கு 2002ம் ஆண்டு நினைவுக்கு வந்தது. இந்த மாதிரி எச்சத்தனம் அரசியல் உலகில் மட்டுமல்ல முதிர்ந்த ஞான இலக்கிய சாகரத்திலும் உண்டு....
View Articleராஜநாயஹம் எழுதுவது
ராஜநாயஹம் எழுதுவது வானில் நிலவு, நட்சத்திரங்களை மறைக்கும் மேகம் சிறகால் வருடுவது போல, பூச்சொரிதல் போல தூறலாய் பொழியும் சாரல்.மீன் நீரில் நீந்தும் வழியை இதுவென்று எப்படி வகுக்க முடியாதோ, வானில்...
View Articleகோணங்கியும் முருகபூபதியும் மொட்டையும்
பத்து நாட்களுக்கு முன் இருக்கலாம். ஒரு வெள்ளிக்கிழமை கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்த போது சந்தித்தேன்.பல வருடங்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் கோணங்கி...
View ArticleDisfame - பேபி சாவித்திரி
பேபி சாவித்திரிகைதி கண்ணாயிரம் படத்தில் பையனாக நடித்திருக்கும் பெண் குழந்தை பேபி சாவித்திரி. ”கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும்” பாட்டு இன்றும் ரசிக்கப்படுகிறது.நீங்காத நினைவு “ ஓஹோ, சின்னஞ்சிறு மலரை...
View Articleசோஃபியா
தைரியலட்சுமிமக்களின் குரல்சோஃபியாஅச்சமும் நாணமும் நாய்கட்கு வேண்டும்.பேடிமையும் அடிமைச் சிறுமதியுமற்ற பெண்ணொன்று.வாழ்கவென்று கூத்திடுவோமடா வெல்கவென்று கூத்திடுவோமடா
View Articleபாட்டுல டயலாக்
நல்ல போதையில் ஒருவர். பொது இடம். ஒரு பாடல் கேட்கும்படியாக ஒலித்துக்கொண்டிருந்தது.’ஆசை போவது விண்ணிலேகால்கள் போவது மண்ணிலேபாலம் போடுங்கள் யாராவதுஆடிப்பாடுங்கள் இன்றாவது’பாடலை போதைக்காரர் காது கொடுத்து...
View Articleஆல்பர் காம்யுவின் கடைசி நாவல் “முதல் மனிதன்”
When you refuse to accept anything but the best, often you will get it என்பது உண்மை."I know nothing more stupid than to die in an automobile accident."– Albert Camus.வாகன விபத்தில் மரணம் என்பதன்...
View Articleவள்ளியம்மாவும் வேலம்மாவும்
செய்துங்கநல்லூர்.ஊரில் முதல் காரை வீடு அது தான்.மாமியார் வீட்டில் இருக்கும் வேலம்மா இளைய மகனின் மனைவி.வாசலில் “அம்மா, தாயே, புண்ணியவதி. சோறு போடுங்கம்மா”வேலம்மா “ இருப்பா. இதோ வர்றேன்.”சோறு...
View Articleஅமேசான் கிண்டிலில் R.P.ராஜநாயஹம் நூல் “தூறலாய் சாரல்”
அமேசான் கிண்டிலில் என் நூல் “தூறலாய் சாரல்”.இதை சாத்தியப்படுத்திய திருஞான சம்பந்தமும், பெங்களூர் மகாலிங்கமும் என் நன்றிக்குரியவர்கள்.அன்பு என்னை அசௌகரியப்படுத்தி உடைந்து கண் கலங்கச்செய்து விடும்.நான்...
View Articleமு.க. நெஞ்சுக்கு நீதியில்
ஏ.கோவிந்தசாமி அண்ணா அமைச்சரவையில் அமைச்சராயிருந்தவர். இவருக்கு ஒரு தனித்துவம் உண்டு. என்னவென்றால் தி.மு.கவின் முதல் எம்.எல்.ஏ.1957ல் தான் தி.மு.க முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் 1952ல்...
View Article