Outstealing horses – Per Petterson
பதினைந்து வயது பையன், அடுத்து அவனே அறுபத்து ஏழு வயதாகும்போது என இரண்டு கட்டங்கள். இதை வைத்து பெர் பெட்டர்சன் எழுதியுள்ள நார்வேஜியன் நாவல்.If I just concentrate I can walk into memory's store and find...
View Articleபேச்சு ஆங்கிலம்
மகனைப்பார்க்க அமெரிக்காவுக்கு போன அந்த பெரியவர் மிகுந்த ஆங்கிலப்புலமை மிகுந்தவர். சிறுவனாய் இருந்த காலத்திலே, கல்லூரியில் படிக்கும் காலத்திலே அவர் பேசும் ஆங்கிலம் பிரமிக்கும்படியாக இருக்கும்....
View Articleநடராஜ மூர்த்தி
மனநோய் என்பது எவ்வளவு கொடுமையானது. சமூகத்திலும் குடும்பத்திலும் இவர்களுக்கு எந்த கருணையும் கிடைப்பதில்லை. நோயாளிக்கு பச்சாத்தாபம் குடும்பத்தினரிடம் உண்டு. மனநோயாளிக்கு அடியும் மிதியும் இல்லாமல் போவது...
View Articleமேற்கு தொடர்ச்சி மலை, மனுசங்கடா
2015ல் சென்னைக்கு வந்த பத்து நாட்களில் வேறு வீடு பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது நானும், என் இளைய மகன் அஷ்வத் துணையுடன் என் ஸ்கூட்டரில் கோயம்பேடில் இருந்து கிளம்பி சந்து பொந்துகளில் எல்லாம்...
View ArticlePiere Bonnard's "Nude in the bath, with a dog"
பியர் பொனார் ஓவியன். பாரிஸ் நகர ட்ராம் வண்டியில் இருந்து இறங்கிய ஒரு பெண் மீது உடனே மையல் கொண்டு பின் தொடர்ந்து சென்றிருக்கிறான். அவள் பிணங்களுக்காக தயாரிக்கப்படும் மலர் வளையங்களில் முத்து மணிகளை...
View ArticlePeople Advising others
சாணக்கியம் எப்படியெல்லாம் விரிகிறது. ராதாகிருஷ்ணன் பிள்ளையின் தூண்டில்.How to write a book பெரிய விஷயமா? ஆனால் அடுத்த கொக்கி. How to make it a best seller.. இத வாங்கி படிக்க வெள்ளந்தி எழுத்தாளர்கள்...
View Articleஉப்பு விற்கப் போகவில்லை
உப்பு விற்கப்போகவில்லை.7ந்தேதி அசோகமித்திரன் பற்றி பேசப்போகிறேன்.மிக கனத்த மழை அன்று என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.What is likely to occur."For me, everything becomes allegory."- Charles...
View Articleகுட்டி தமிழ்வாணன்
ஒரு எழுத்தாளர் பற்றி மிகையாக அந்த காலத்தில் கற்பனை கதைகள் சிறுவர்கள் மத்தியில் இருந்தது.தமிழ்வாணனுக்கு ஒரு கண் கிடையாது. ஒரு கை கிடையாது. இப்படி.பள்ளிக்கூட லைப்ரரிகளில் தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்...
View Article’ராஜநாயஹம் நடிப்பு’ பற்றி மருதன் பசுபதி
இந்த அக்டோபர் மாத ”அயல்சினிமா” இதழில் ’அஜ்ஜி’ மராட்டிய படம் பற்றி மருதன் பசுபதி எழுதியிருக்கிறார்.அந்த கட்டுரையில் கீழ் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.“ சுஷ்மா தேஷ்பாண்டேயின் உடல் மொழியை துல்லியமாக...
View Articleபடிமம்
ஆல்பர் காம்யு இளமையில் விதவையாகி விட்ட தன் அம்மாவுக்கு கணவர் பற்றிய நினைவு காலத்தால் மிஞ்சியிருக்காதது பற்றிய ஒரு உவமானமாக” காட்டுத்தீயில் எரிந்து போன பட்டாம்பூச்சியின் சிறகின் சாம்பலைப்போல” என்கிறார்...
View Article"In the mood for Love" directed by Kar-Wai Wong
ஒரு படத்தின் ஷுட்டிங் பீகிங்கில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஸ்க்ரிப்ட் தரப்பட வேண்டும் என சீன அரசு கேட்கிறார்கள். டைரக்டர் படமெடுக்க ஸ்க்ரிப்ட் உபயோகப்படுத்துபவரல்ல. அதாவது ஸ்க்ரிப்ட் கிடையாது....
View ArticleJose Saramago’s The tale of the unknown island
ஜோஸெ ஸரமாகோ எழுதிய இந்த புனைவை நாவல் என்று சொன்னால் நம்பாதீர்கள். இது சிறுகதை தான்.A man went to knock on the king's door and said, ‘Give me a boat’அறியப்படாத தீவை தேடிப்போக ஆசைப்படுவதாக ஒருவன் ஒரு...
View Articleகம்புக்கூட்டன்
ஒரு சொலவடை. ’வேதநாயகம் பிள்ளை போல சடைச்சிக்கிறானே’ன்னு. அவரு எந்த வேதநாயகம்பிள்ளை? மாயூரம் வேதநாயகம் பிள்ளையா? அல்லது வேறு யாராவதா? யாருக்கும் தெரியாது.சின்ன வயசில அதாவது வாலிப வயசில கம்புக்கூட்டன் தன்...
View Articleவட சென்னை சிறைக்காட்சிகள்
சிறைச்சாலை மனித மனத்தை வளப்படுத்துவதில்லை. சிறையில் குற்றத்திற்கு தண்டனை இல்லை. சிறையில் கைதிக்கு பாதுகாப்புமில்லை. எதற்கு தான் சிறைச்சாலை? கைதிகளை மனித குணத்திலிருந்து உடைத்தெடுக்கிற சிறை,...
View Articleகூத்துக்கு பிள்ளை பெத்து கோமாளின்னு பேர் விட்ட கதை
என் அம்மாவிடம் எப்போதும் கோமாளி சேட்டை நிறைய செய்வேன். மிகையான நடிப்புடன் கொனஸ்டையுடன் ஏதாவது செய்வேன்.“ தாயும் தன் பிள்ளையை தள்ளிடப்போமோ?” - இதை நிறைய விதமாக பல விதங்களில் உருக்க பாவம் சொட்ட சொட்ட...
View Articleரோகி இச்சிச்சதும் பாலு,வைத்தியன் கற்பிச்சதும் பாலு
டெங்கு காய்ச்சல் வந்தா ட்ரிப் ஏத்துவாங்க. நோயாளி பழங்கள் நிறைய சாப்பிடனுமாம். எனக்கு பழங்கள் ரொம்ப பிடிக்கும். டெங்கு வந்தா ஹையா ஜாலி தான். நான் நிறைய பழங்கள் சாப்பிட்டுக்கொண்டே மண்டய போடுவேன்.சொலவடை....
View Articleஆறாது, ஆறாது அழுதாழும் தீராது
24.10.2018N.Muthuswamy dies. There are no words that can fill the void in my life.It hurts when I lose my god father.A piece of my heart is broken forever.When someone that is special to us is gone it...
View Articleஅண்டங்காக்காய தேடி போகணும்
ஒரு கல்லின் மேல் உட்கார்ந்திருந்த பச்சோந்தி தலையைத் தூக்கி, தூக்கி பார்த்துக்கொண்டிருந்தது. அதனை உற்றுப்பார்த்த டால்ஸ்டாய் அதனிடம் சத்தமாக சொன்னாராம் “ஆமாம், நானும் சோகமாக துயர மனநிலையில் தான்...
View ArticleWoollen Elephant
என்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு. எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”மையமாக ஒரு புன்னகை தான்...
View Article18th November status in facebook and the 22nd result
18thNovember status in face bookhttps://www.facebook.com/rprajanaya…/posts/23162737819194081. A good newspaper is never nearly good enoughTimes of India2000 K.G 'unwholesome' meat seized.Some of the...
View Article