தெய்வாம்சமும் மிருகாம்சமும்
போன்னி சாம்பர்லைன் என்ற எழுத்தாளர் எழுதிய சிறுகதை.'யூதாசின் முகம் 'என்ற தலைப்பு.சிசிலிய நகரத்தின் தேவாலயத்தில் சுவர் ஓவியம் தீட்டும் வாய்ப்பு கிடைக்கபெற்ற ஓர் ஓவியர் பல ஓவியங்களை கோவில் சுவற்றில் வரைய...
View Articleமுயலின் பார்வையில்
ரொம்ப வருடம் முன் கணையாழியில் படித்த தத்துவ கதை.ஒரு ஆள் தன் வீட்டில் முயல்கள் வளர்க்கிறார். அதில் துரு துரு முயல் ஒன்றைஒரு விதமாக பழக்குகிறார்.அது மூன்று குட்டிகரணம் போடவேண்டும்.உடனே இவர் ஒரு காரட்...
View Articleஅன்பழகன்
கட்சியில் ஈ. வி. கே சம்பத் போர்க்கொடி தூக்கிய போது 'உனக்காவது சொத்து சுகம் இருக்கு, சம்பத். எங்களுக்கு என்ன இருக்கு? '- இப்படி கேட்டவர்.ஸ்தாபக தலைவர் மறைந்த பின் அவருடைய மருகல் 'என்னை விட வயதில்...
View ArticleGossip and Rumors
பதினொரு வருடங்களுக்கு முன்திடீரென்று ஒரு போன்.’ராஜநாயஹமா? ’”டேய் நான் தான்.. டா? ஐந்தாவதில ஒங்கூட படிச்சனே”நினைவு மின்னலில் குறிப்பிட்ட இந்த என் பால்ய நண்பனைத் தேட சிரமமேதும் இல்லை.பால்ய வயதிற்கு...
View Articleரஜினியின் பேரனும், மற்றும் இரு சிறாரும்
இரண்டு வருடங்களுக்கு முன்புஒரு ஸ்கூலில் இருந்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மூன்று குழந்தைகள் கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார்கள். ந.முத்துசாமியின் ‘ பிரஹன்னளை’ நாடக ரிகர்சல் பார்ப்பது, மற்ற தியேட்டர்...
View Articleயான படத்து கத
1968ல 'காதல் வாகனம்'எடுத்ததில் மனஸ்தாபமாகி சாண்டோ சின்னப்பா தேவர் மீண்டும்எம். ஜி.ஆருடன் பிசினஸ் வேண்டாம் என்று விலகி விட்டார்.1971ல் ராஜேஷ் கன்னாவை வைத்து தேவர் எடுத்த ஹாத்தி மேரா சாத்தி சக்கை போடு...
View Articleப. சிங்காரம்
ப.சிங்காரம்ப. சிங்காரத்தை 1989 துவக்கத்தில் சந்தித்தேன்.மணிக்கொடி சிட்டி தான் அவருடைய எழுத்து பற்றி என்னிடம் கவனப்படுத்தினார். நானும் சரவணன் மாணிக்கவாசகமும் சேர்ந்துஅவரை பார்க்கப் போயிருந்தோம்....
View Articleஜீ. நாகராஜன்
நாங்கள் பார்க்க முடியாமல் போன,இறந்து போன மனிதரை பற்றிய எங்கள் தேடல் அன்று ...G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு நானும்...
View Articleஜீ. நாகராஜன்
நாங்கள் பார்க்க முடியாமல் போன,இறந்து போன மனிதரை பற்றிய எங்கள் தேடல் அன்று ...G .நாகராஜன் மதுரை திண்டுக்கல் ரோட்டில் மேலமாசி வீதியை ஒட்டி குடியிருந்த பல வீடுகள் கொண்ட ஒட்டுகுடித்தன வீட்டுக்கு நானும்...
View ArticleAadhan Cinema OLD WINE R. P. ராஜநாயஹம்
Aadhan Cinema OLD WINEYouTube. Comஆதன் சினிமாவில் " Old Wine"நிகழ்ச்சிR. P. ராஜநாயஹம்முதல் எபிசோட் இன்று (17.03. 2020) வெளியாகியுள்ளது.வாசிப்பவர்கள் தாண்டி பார்த்து ரசிப்பவர்களை நோக்கிய பயணத்தில்...
View Articleமதுர கவர்னரும் மதுர காவல் தெய்வமும்
மதுரை டவுன் ஹால் ரோட்டில் ஒப்பனைகள் கலைந்தெறிந்த ஜி.நாகராஜன்,நிரந்தர தற்கொலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆத்மாநாம்,மவுண்ட் ரோட்டில் பட்டினியும் வறுமையும் பின் துரத்த சிற்பியின் நரகத்தை...
View ArticleInspiration
நகுலன் கவிதையில் பெக்கெட்No, I regret nothing,all I regret is having been born,dying is such a long tiresome businessI always found.-Samuel Beckett.இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட்...
View Articleதிருடனுக்கு தேள் கொட்டி விட்டது
என்னுடைய Inspiration பதிவு நான் என் ப்ளாக்கில் 2008, 2009 இரு ஆண்டுகளில் எழுதிய வெவ்வேறு பதிவுகளை இணைத்து நேற்று ஸ்டேட்டஸாக வெளியிட்டிருக்கிறேன். இவற்றை 2012ல் ஃபேஸ்புக்கில் நுழைந்த பின்னர் இங்கேயும்...
View Article'சினிமா எனும் பூதம்'பற்றி சரவணன் மாணிக்கவாசகம்
சினிமா எனும் பூதம் - R P ராஜநாயஹம்:ஆசிரியர் குறிப்பு:R.P. ராஜநாயஹம் ஒரு எழுத்தாளர், பேச்சாளர், நடிகர், பாடகர், சங்கீதரசிகர், இயக்குனர், கூத்துப்பட்டறை ஆசிரியர், பெரும் வாசகர், அரசியல் உட்பட பலவிசயங்களை...
View Article"என்னடா இங்க வந்துட்ட"
There are more things in heaven and earth than are dreamt of in your philosophy- Shakespeare in Hamletவண்ண நிலவன் 'கடல் புரத்தில்'நாவலை படமாக்க வேண்டும் எனமுகேஷ் சுப்ரமணியம் என்று ஒரு இளைஞன் ஆசைப்பட்டு...
View ArticleNatesh on R. P. Rajanayahem
Koothuppattarai Boss M. Nateshon Actor R. P. Rajanayahem"By 1990 I was 11 years old in theatre.Kind of knew all techniques to train an actor’s body-voice;but not the mind.I thought that a person with...
View ArticleR.P.ராஜநாயஹத்திற்கு கி.ராஜநாராயணன் கடிதம்
புதுவையில் நான் இருந்த போது லாஸ் பேட்டில் இருந்துகி. ராஜநாராயணன் எழுதிய சுவாரசிய கடிதம்.லாஸ் பேட் 24.12.89பிரியமுள்ள ராஜநாயஹம்,நலமாகுக.அருமையாய் வடிவமைக்கப்பட்டஉங்கள் லெட்டர் ஹெட் கடிதம் வந்தது....
View Articleஅரியது
கொக்கு குஞ்சை கண்டாருமில்லவாகை மரத்துப் பிஞ்சை பார்த்தாருமில்லகுறவன் சுடுகாடு கண்டாருமில்லகொக்கு பார்த்திருக்கிறோம்.ஆனால் யாராவது கொக்கு குஞ்சை பார்க்க முடியுமா? எப்படி எங்கே அவ்வளவு ரகசியமாக பேணி...
View Articleஇத்தாலி
இத்தாலியை நினைக்கும்போது முஸோலினியைத்தான் யாருக்கும்பிடிக்காது.இத்தாலியை நினைக்கும்போது ஓவியன் மைக்கல் ஆஞ்சலோ,திரை இயக்குனர்கள்ரோஸ்ஸலினி,ஃபெல்லினி,பஸோலினிஎன்று சுவாரசியங்கள்,ஹாலிவுட்...
View ArticleWriter's block
’நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரம் தலப்பா கட்டி.ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”அந்தக் கவிதை முடிவது...
View Article