Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்" - யாவரும் வெளியீடு

$
0
0

 யாவரும் வெளியீடு -158,சென்னை புத்தகக்காட்சி சிறப்பு வெளியீடு -15


எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் அவர்களின் "மணல் கோடுகளாய்..."கட்டுரைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.


திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி என்னைகூட்டிக்கொண்டு  போனாள். “முருகா! முருகா!” என்று அதீத 

பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாகக்கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் 

கேட்கும்படியாக வாய்விட்டே சொன்னாள். 


தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் “பவுண்டு 

வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான். 

அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” 

.. 


என்றாள்.  (நூலிலிருந்து...)


R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக் 

கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து 

திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது... இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும் 

ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து 

வைத்துள்ளார்.


நூலின் விலை Rs.190/- 


நூலினைப் பெற:


Be4Books

#24, Shop No.B, First Floor, S.G.P Naidu Complex, Velachery main road, Velachery, Chennai -600 042.

Conduct & watsup No.90424 61472

www.be4books.com 


வங்கி கணக்கு எண்:


A/c No.34804520231

Yaavarum Publishers 

SBI Bank, Chinamaya Nagar Branch

Ifsc code:SBIN0007990. or


GPAY 9841643380

Watsup :9042461472


அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு: Gopu Rasuvel




Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!