'உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன்.
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே'
சுசிலா பாடிய பாடல்களில் பிடித்த ஒன்று.
ஈ. வி. சரோஜாவுக்காகவும் தான்.
பொம்மையோடு பேசுவதென்பதே கவித்துவமானது.
'அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே'என்று பொம்மையிடம் மருகுவதில் இலக்கிய நயம்
https://m.youtube.com/watch?v=amzet82AHqY