ராஜநாயஹம் பதிவுகள் தொடர்ந்து திருடப்படுகின்றன
மீண்டும் ஈயடிச்சான் காப்பி என்னுடைய எம். ஜி.ஆர் பற்றிய பதிவுகளை காப்பி பேஸ்ட் செய்து Mahesakumar Tavarayan என்கிற நபர் தன் முகநூல் பக்கத்தில் போட்டுக்கொண்டுள்ளதாக Murugan RD தகவல் தருகிறார். இதை...
View Articleஇடைசெவலா? புதுவையா?
பெரிய எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை, எழுதுவதைக் கேட்க ஆசைப்படுவார்கள். தன்னைப்பற்றிய சிந்தனையிலேயே தான் இருப்பார்கள். கி. ரா பதினஞ்சு வருஷங்களுக்கு முன்னே 'என்னைப் பற்றி ஒரு கட்டுரை...
View ArticleFederico Garcia Lorca
Federico Garcia Lorca's DrawingsAlthough Lorca's drawings dont receive attention, he was also a talented artist.ஸ்பானிய ஃப்ராங்கோவின் தேசீயவாத சக்திகளால் 1936ல் லோர்க்கா கைது செய்யப்பட்ட சில மணி...
View Articleதிருப்பூர் கிருஷ்ணனின் புத்திர சோகம்
கொராணாவின் கோரப்பிடிக்கு மகன் அரவிந்தனை பறி கொடுத்துள்ள திருப்பூர் கிருஷ்ணன், அவருடைய மனைவி இருவரும் கொராணாவினால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.“ ராஜநாயஹம், நீங்களும் எனக்கு மகன் மாதிரி தான். நீங்க...
View Article"இலைய்யா பர்ருவத்திலே"
"இலைய்யா பர்ருவத்திலே"ன்னு ஆரம்பிச்சு கபில் தேவரும் நவாஸ்ஸுதின் சித்திக்காரும் என்னத்தையோ சொல்றாங்க..
View Articleவேப்பிலை சாறு
2018 அக்டோபர் 24 தேதியில் ந.முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் இன்று வரை காணாதது. நொறுங்கிய நிலை.வேறெந்த சாவும் இன்று...
View Articleசுந்தர ராமசாமியின் 'பிரசாதம்'சிறுகதை தொகுப்பு
'2004 டிசம்பர் மாதம் 'சௌந்தர சுகன்'பத்திரிகையில் R. P. ராஜநாயஹம் எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி' கல்லூரியில் முதலாமாண்டு ஆங்கில இலக்கியம். ஜெயகாந்தன் எழுத்தை முழுமையாக படித்திருந்தேன். ஜெயகாந்தனை...
View Articleமூனு எளனி
2018 மினி பஸ், சிட்டி பஸ், ஷேர் ஆட்டோ என்று ஸ்ரீ ஐயப்ப நகர் ஸ்டாப்பில் இறங்கியவுடன் இளநீர் ஒரு வண்டியில். இளனிக்கார ஆளை காணவில்லை. பார்வையை ஓட்டுகிறேன். பக்கத்தில் ஆட்டோக்காரர் சவாரி ஏதாவது கிடைக்காதா...
View Articleசுந்தர ராமசாமி பிறந்த நாள்
இன்று சுந்தர ராமசாமி பிறந்த நாள். எழுதுவதை யோகமாக, யோகமாக, தவமாய் பாவித்தவர். எழுதுவதை ஏதோ பிரம்ம பிரயத்தனம் என்ற தோரணையில் சுந்தர ராமசாமி எப்போதும் மேற்கொள்வார். மிகுந்த கவனத்துடன் எழுது பொருட்களை...
View Articleமணல் கோடுகளாய் பற்றி கார்த்திகேயன் வெங்கட்ராமன்
மணல் கோடுகளாய்R.P.ராஜநாயஹம் சாரின் வாழ்பனுபவங்களின் சுவாரஸ்யமான தொகுப்பே "மணல் கோடுகளாய்"என்னும் இந்த கட்டுரை நூல். R.P.ராஜநாயஹம் சாருக்கு தனியாக அறிமுகம் தேவையில்லை. சில வருடங்களுக்கு முன்பாக...
View Articleசினிமா எனும் பூதம் பற்றி மீரா கதிரவன்
சினிமாவில் நாம் பார்த்து வியந்த பிரபலங்கள் பலருடைய இன்னொரு பக்கத்தைப் புரட்டிக் காட்டுகிறது இந்த நூல் .விந்தைக் கலைஞன் சந்திரபாபு நூறு ரூபாய் கடன் கேட்டு ஹிந்து ரங்கராஜனிடம் வந்து நிற்கிறார்....
View Articleஇன்னக்கி ரெண்டு விஷயம்
கண்ணதாசன் பிறந்த சிறுகூடல் பட்டியில் ஒரு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் கவிஞருக்கு நடந்த விழாவில் பேசிய இளைய ராஜா "இளமையெல்லாம் வெறும் கனவு மயம்அதில் மறைந்தது சிலகாலம் முடிவும் அறியாது, தெளிவும்...
View ArticleR. P. ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர்
R.P.ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர் TSounthar Sountharகலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.புகைநுழையாத இடத்திலெல்லாம்...
View Articleராஜன் குறை பின்னூட்டத்திற்கு ராஜநாயஹம் பதில்
ராஜன் குறை : ராஜநாயஹம், இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள் கூட "ஐம்பெரும் தலைவர்கள்"என்று எழுதுவது வியப்பாக இருக்கிறது. தி.மு.க வரலாற்றில் அப்படி ஒரு சொல்லாட்சிக்கு பொருள் கிடையாது. மும்முனை போராட்டத்தில்...
View Article"அரசியல் பிழைத்தோர்"சமர்ப்பணம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு
R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்" சமர்ப்பணம் கடந்த காலங்களில் தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் ஐந்து பேர். காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம். ஜி.ஆர், ஜெயலலிதா இவர்களில்...
View Articleரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
'உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன். அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே' சுசிலா பாடிய பாடல்களில் பிடித்த ஒன்று. ஈ. வி. சரோஜாவுக்காகவும் தான். பொம்மையோடு பேசுவதென்பதே...
View Articleஅண்ணையா - தம்புடு
அண்ணையா பாலு - தம்புடு கமல் ஒரு டி. வி. நிகழ்ச்சியில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கமலுடன் கலந்து கொண்ட போது 'கம்பன் ஏமாந்தான்'பல்லவியை பாடினார். கமல் அதற்கு நேர்த்தியாக உடன் வாயசைத்தார். பாலு உணர்ச்சி...
View Articleமுதல் தடுப்பூசி
காடு, மலை, பென்னியோட வீடு.. ஆறு, பாறை, முதலையோட ஏரி.. காடு, வரையிற பாலம், கோட்டை, பென்னியோட குட்டி வீடுன்னு இங்க சென்னைக்கு வந்ததில இருந்து ஆறு வருஷமா ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு எடம் கண்டு...
View Articleசொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும்
சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் - R. P. ராஜநாயஹம் சந்தம் தப்பாது பாடல் பதிவான மறு நாள். எஸ். பி. பி, சுசிலா பாடிய பாடல் பதிவு.எம். எஸ். வி இசையமைப்பது, தன் முதல் படம் போல ரொம்ப அனுபவித்து...
View Article