Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1851

உன்னத ஓவியத்தில் உறையும் சின்ன கவிதை

$
0
0

மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்றை மு. நடேஷிடம் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமஸ்வாமி.

”நீரடியில் கிடக்கிறது கொலை வாள்
இன்று ரத்த ஆறு எதுவும் ஓடவில்லை
எனினும் இடையறாத நதியின் கருணை
கழுவி முடிக்கட்டும் என்று
நீரடியில் கிடக்கிறது கொலை வாள்”


கவிதையால் கிளர்த்தப்பட்ட ஓவியர் நடேஷ் ஒரு வருடமாக இந்த Conceptual abstraction painting (அரூபமான ஓவியம்) வரைந்து கொண்டிருக்கிறார். ஆமாம்! ஒரு வருடமாக!
மகத்தான உன்னத கலைஞன் மு. நடேஷ்.
ந.முத்துசாமியின் ’காண்டவ வன தகனம்’ நாடகத்தை கூத்துப்பட்டறைக்காக பிரசன்னா ராமஸ்வாமி இயக்க இருக்கிறார்.

பிரசன்னா இந்த மனுஷ்யபுத்திரன் கவிதையையும் மு. நடேஷ் வரைந்து கொண்டிருக்கும் ஓவியத்தையும் முன் வைத்து ஒரு Workshop நடத்தக்கூட உத்தேசித்துள்ளார்.
…………………………………………..

Viewing all articles
Browse latest Browse all 1851

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>