காரணச் செறிவு
திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது...
View Articleஎம்.ஜி.ஆர் கட்சியில் அந்தக்கால சில நடிகர்கள்
அகில உலகிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் இல்லையென்பது உண்மை தான்.ஆனாலும் திருச்சி சௌந்தர் ராஜன் அந்தக்காலத்தில் அகில உலக எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்களின் தலைவராகத்தான் இருந்தார். தி.மு.கவில் எம்.ஜி.ஆர்...
View Articleதீப்பொறி ஆறுமுகம்
மருத்துவ மனையில் வயிறு ஊதிப்போய் இருக்கும் தீப்பொறி ஆறுமுகம் பேட்டி இரண்டு ஜூனியர் விகடன் இதழ்களில் பார்க்கக் கிடைத்தது.தீப்பொறி ஆறுமுகம் இரண்டு விஷயங்களை மறைக்கிறார். காமராஜர் காலத்தில் ஸ்தாபன...
View Articleகடல்
கடல் தன் காதலை பூமிக்கு சொல்வதற்காக திரும்ப திரும்ப தழுவி செல்கிறது . பூமி அதை உதாசீனம் செய்து மறுக்கும்போது பெரும் சத்த இரைச்சலோடு கல் பாறைகள் மீது அறைந்து சொல்கிறது . சமாதானமாகாமல் சூறைக்காற்றாக...
View Articleசில மின்னல்கள் சிறு சிறு இடியுடன்
’கர் மண் யே வாதிகா ரஸ்தேமா பலே ஷுக் தாசன’இதற்கு அர்த்தம் எல்லோரும் அறிந்தது தான்! பிரபலமான கீதை வரிகள் - ”கடமையை செய். பலனைப் பற்றி நினைக்காதே.”Do your duty. Do not look for the consequences.நான்கைந்து...
View Articleமணல் கோடுகளாய்…..
2008ல் சென்னையில் வெள்ளம் வந்த போது கழுத்தளவு தண்ணீரில் தலையில் உணவை வைத்துக் கொண்டு ந.முத்துசாமியின் வீட்டிற்குள் சிரமப்பட்டு நுழைந்திருக்கிறார் சோமு.முத்துசாமி சார் என்னிடம் சொன்ன இந்த விஷயத்தை இங்கே...
View Articleஇருவேறு பத்தி
சாலி கிராமம் அருணாச்சலம் ரோட்டில் நம்பிராஜன் அண்ணாச்சி (கவிஞர் விக்ரமாதித்யன்)யை எதேச்சையாக முதன் முறையாக சந்தித்தேன். என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விஷயம்- நான் 1989ல் வெளியிட்ட ’தி.ஜானகிராமன் நினைவு...
View Articleகுறுக்கும் நெடுக்குமாய்
ஹேமாமாலினியை திருமணம் செய்வதற்காக தர்மேந்திரா மதம் மாறவேண்டியிருந்தது.அவருடைய மதம் மாற்றப்பெயர் திலாவர்கான்.இது போல தமிழ் நடிகர் ரவிச்சந்திரனுக்கு கூட ஷீலாவைத் திருமணம் செய்வதற்காக அப்துல்லா என்ற பெயர்...
View Article"அத்தக்கி சக்கர நை!"
குழந்தையாய் இருக்கும்போது நான் மற்றக்குழந்தைகள் போல் மழலைப்பேச்சு பேசவில்லை. என் செல்லப்பெயர் ’துரை’. தொர என்று தான் அழைப்பார்கள். பேசாமல் ஊமையாக இருந்ததால் குடும்ப அளவில் எனக்குப்பெயர் ’ஊமத்தொர’....
View Article’கல’
வேதங்களில் இருந்து ஏதாவது ஒரு கதை பற்றி சொன்னால் உடனே பலரும் “ அது அப்படியில்லை. இது எப்படின்னா…’’ என்று ஆரம்பித்து வேறு கதை சொல்வார்கள்.மகாபாரதம் செவிவழியாக பல கதைகளாக பெருகியிருப்பதால்“ அது...
View ArticleTom Hanks in “Sully”
அல் பாசினோ, ராபர்ட் டி நீரோ, டாம் ஹாங்க்ஸ் நடிப்பதெல்லாம் பார்க்கும்போது ’இது நடிப்பே இல்லை, ரொம்ப இயல்பாக வாழ்வை நிகழ்த்தி காட்டி விடும் கலை எப்படியோ இவர்களுக்கு சாத்தியமாகிறது’ என்பதாக ஒரு பிரமிப்பு...
View Articleகாருக்குறிச்சி அருணாச்சலம்
’சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம்!காருக்குறிச்சி பண்டாரம் ஜாதி. பூ கட்டும் பண்டார ஜாதியைச் சேர்ந்தவர்.காருக்குறிச்சி அருணாச்சலத்துக்கு மூன்றுக்கு...
View ArticleScraps
என் பள்ளிப்படிப்பு திருச்சி செயிண்ட் ஜோசப்’ஸ்.சேசு சபை பாதிரிகள் தான் பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸ், சென்னை லொயோலா ஆகிய கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்.பாதிரியார்களின் டைனிங் ஹாலில்...
View Articleஉன்னத ஓவியத்தில் உறையும் சின்ன கவிதை
மனுஷ்யபுத்திரனின் கவிதையொன்றை மு. நடேஷிடம் சொல்லியிருக்கிறார் பிரசன்னா ராமஸ்வாமி.”நீரடியில் கிடக்கிறது கொலை வாள்இன்று ரத்த ஆறு எதுவும் ஓடவில்லைஎனினும் இடையறாத நதியின் கருணைகழுவி முடிக்கட்டும்...
View ArticleUntoward Incident
என்னிடம் இருந்து என் எழுத்து விஷயங்களை எடுத்து பலரும் கையாள்வது ஒரு புறம் இருக்கட்டும்.வினோதமான ஒரு திருட்டு சமீபத்தில் நடந்திருக்கிறது.ஒரு கட்டுரை. அதில் இந்த என் புகைப்படம்...
View Articleபுத்திர சோகம்
மார்ட்டின் ஷீன் நடித்த “The way”. யாத்திரைக்கு சென்ற மகன் புயலில் சிக்கி கொல்லப்படுகிறான். அப்பா மார்ட்டின் ஷீன் மகன் முடிக்காமல் விட நேர்ந்த அந்த யாத்திரையை அதே பாதையில் இவர் தொடங்குகிறார். மகனுடைய...
View ArticleKumudam 'Kisu Kisu' Special
It is whispered என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.’கிசுகிசு’ என்ற வார்த்தையை தமிழுக்கு கண்டு பிடித்துக் கொடுத்து பிரயோகம் செய்து பிரபலமாக்கியதே குமுதம் பத்திரிக்கை தான்!கிசு கிசு உண்மையா பொய்யா?It can’t...
View Articleஉதயசூரியன்
கி.அ.சச்சிதானந்தம் என்றாலே மணிக்கொடி எழுத்தாளர் மௌனி ஞாபகம் யாருக்கும் வராமலிருக்காது. மௌனியைப் பிரபலப்படுத்தியதில் இவருடைய பங்கு பெரியது. சச்சிதானந்தத்தின் இமயமலை Trekking மறக்கமுடியாது. இமயமலை...
View Article1.காகம் 2.மூன்று கவிதைகள்
ஒரு காக்கா ஜன்னல் திரையை மூக்காலேயே தூக்கி கா..கா.. என்று ’எனக்கு எங்கே சாப்பாடு’ என்று உரிமையோடு கேட்குமளவுக்கு அன்னியோன்னியம். அன்னியோன்னியம் என்று சொல்லமுடியுமா? அது சந்தேகமாகத் தான் பார்க்கிறது....
View Article”Hypocrisy”
பத்து பேர் இருக்கிற இடத்தில் எப்போதும் என்னுடைய நகைச்சுவை வெடிகள் சரம் பட்டாசு போல கொண்டாட்டம், குதூகலமாக இருக்கும். சிரித்து முடியவில்லை என்று வயிற்றைப்பிடித்துக்கொள்வார்கள். I’m always seriously...
View Article