Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1856

புத்திர சோகம்

$
0
0

மார்ட்டின் ஷீன் நடித்த “The way”. யாத்திரைக்கு சென்ற மகன் புயலில் சிக்கி கொல்லப்படுகிறான். அப்பா மார்ட்டின் ஷீன் மகன் முடிக்காமல் விட நேர்ந்த அந்த யாத்திரையை அதே பாதையில் இவர் தொடங்குகிறார். மகனுடைய சாம்பலுடன் trekking போகிற தகப்பன்.


ஜே.எம் கூட்ஸியின் மாஸ்டர் ஆஃப் பீட்டர்ஸ்பர்க் நாவல் தாஸ்தயேவ்ஸ்கியை நாயகனாகக் கொண்டது. இறந்து விட்ட தன் மகன் வாழ்ந்த அதே இடம், அதே அறையில் தாஸ்தயேவ்ஸ்கி வந்து தங்குகிறார்.
புத்திரனைப் பறி கொடுக்கும் தகப்பனாக ” The Way” படத்திலும்
‘The Master of Petersberg’ நாவலிலும் நாயகர்கள் அந்தத் துயரத்தை இப்படி எதிர் கொண்டு தவிக்கிறார்கள்.
............................
புத்திர சோகத்திற்கு ஆளானவர்கள் தசரத சக்ரவர்த்தி, ராவணன், துரோணர், திருதராஷ்ட்ரன் என்று ஆண்களையே குறிக்கிறார்கள்.
                                                 Killing of Indrajit painting

ராவணனின் புத்திர சோகம்:
”எழும்;இருக்கும்; இரைக்கும்; இரக்கம் உற்றுஅழும்; அரற்றும்;அயர்க்கும்;
வியர்க்கும், போய்விழும்; விழிக்கும்;முகிழ்க்கும்;தன் மேனியால்,உழும் நிலத்தை; உருளும்;புரளுமால்.”
- கம்பன்

......................................................



Viewing all articles
Browse latest Browse all 1856

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்