Quantcast
Channel: R P ராஜநாயஹம்
Viewing all articles
Browse latest Browse all 1849

எடடா!

$
0
0

ந.முத்துசாமி இளைஞனாயிருக்கும்போது பாரதி தாசன் மாயவரத்திற்கு ’நடராஜன் வாசகசாலை’யின் ஆண்டு விழாவிற்கு வந்திருக்கிறார்.

பாரதி தாசனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு முத்துசாமிக்கு.

பாரதிதாசனுக்கு உணவு பரிமாறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு ஈ கிடந்திருக்கிறது. எல்லோரும் பதற்றமாகியிருக்கிறார்கள்.
பாரதி தாசன் அந்த ஈயை தூக்கி போட்டு விட்டு சாப்பிட்டிருக்கிறார்.


”என்னய்யா? கோழி, ஆடு, மீனுன்னு என்னன்னமோ சாப்பிடுறோம்.
ஒரு ஈ உணவில் கிடந்தால் என்ன கெட்டுப்போய் விட்டது?” என்றாராம்.


……………………………



அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா (பின்னாளில் இவர் கல்லூரி முதல்வராய் இருந்தார்) தமிழ் வகுப்பில்
“ கொலை வாளினை எடடா! கொலை வாளினை எடடா......!
கொலை வாளினை எடடா!
மிகு கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே
உயர் குணமேவிய தமிழா!”
என்று உணர்ச்சிகரமாக பாரதி தாசன் கவிதையை சொன்ன போது
நான் வயதின் துடுக்குத்தனத்தோடு சொன்னேன் : “ஐயா! டா போடாதீங்க.. எடடான்னு. கொஞ்சம் மரியாதையா கொலை வாளினை எடுங்கன்னு சொல்லுங்க..”


……………………….

"எண்ணம் தானே கொப்பளிக்கிறதா, இல்லை நான் கல் விட்டெறிகிறேனா என்பதிலேயே தெளிவில்லை என்னத்தைச் சொல்ல"– பாதசாரி

.................................

http://rprajanayahem.blogspot.in/2008/12/blog-post_04.html

http://rprajanayahem.blogspot.in/2016/01/blog-post.html

Viewing all articles
Browse latest Browse all 1849

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>