இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக முத்துசாமி கூறுவார்.
மணியின் சட்டை ஒன்றை கேட்டு வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தாராம்.
அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே.
...