மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
கண்ணதாசன், விஸ்வநாதன், ராமமூர்த்தி , டி. எம். எஸ், சுசிலா, சிவாஜி கணேசன், சாவித்திரி, பீம்சிங் - என்னவொரு காம்பினேஷன், என்னவொரு டீம்.கண்ணதாசன் மகள் கலங்குவதை இந்த வீடீயோ முடிவில்...
View ArticleLet the cat out of the bag
ஒரு பிரமுகன். எழுத்தாளன்.அஷ்டாவதான பிரமுகன்.அந்தாளுடைய புத்தகம் எதையுமே நான் படித்ததில்லைஒரு வேலையாக ஒரு பக்கம் போயிருந்த போது அங்கே ஒரு கடையில் பெயர் பலகையில் பெயர் இருந்ததாலும் அவன் பெயர் பரிச்சயம்...
View ArticleDon't build your hopes on a foundation of confusion
அஞ்சு வருஷம் முந்தி 2014ல ஜி. கே. வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதுசா கட்சி ஆரம்பிச்சப்ப நான் ஃபேஸ்புக்கில் எழுதிய பதிவு கீழே:Don't build your hopes on a foundation of confusion.-...
View Articleகெட்ட பொம்மன்
தின்னவேலி பாஷையில தான கட்ட பொம்மன் பேசியிருப்பான்.. எப்படி பேசியிருப்பான் என்பதை கூத்துப்பட்டறையில்பேசிக்காட்டியிருக்கேன்.இது ஒரு பயிற்சி.வட்டார வழக்கில வசனம் பேசுவது.மதுரை அமெரிக்கன் காலேஜ்...
View ArticleCarnal Thoughts - 48
SADISMசட்டி மண்டையன், தொல்ல, குருவிமண்டையன், மொட்டயன், ஒத்தகாதன், மண்டை மூக்கன், உருண்டை விழியன், ஏழு பேரும் பயிர்க்குழியில கலக்கு முட்டி (வார்னிஷ்) அடிச்சிட்டு நல்ல போதை.சட்டி மண்டையன் : டே .....
View Article’மாபசி’ ம.பொ.சி
1950களில் ம.பொ.சியின் தமிழரசு கழகம், அண்ணாத்துரையின் தி.மு.க இரண்டு கட்சிக்குமே தங்கள் பொது எதிரியாக அறியப்படும் காங்கிரஸை விட பரஸ்பரம் ஒரு துவேசம் இருந்திருக்கிறது.1946ல் தமிழரசு கழகத்தை ஆரம்பித்த...
View Articleகாவிச்சாயமும், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடமும்
’நானும் திருவள்ளுவரும் காவிக்குள் சிக்க மாட்டோம்’ என்று ரஜினி சொல்லியிருப்பது பெரும் வதந்தி ஒன்றிற்கு முற்றுப்புள்ளி என்றே சொல்ல வேண்டும்.தமிழகத்தில் அரசியலில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் என்று அவர்...
View Articleகடைசியாக அருண்மொழியை நாசருடன் பார்த்தேன்
அக்டோபர் 24ம் தேதி ஸ்கூட்டரில் வளசரவாக்கத்தினுள் சென்று கொண்டிருக்கும்போது ஒரு டீக்கடையில் நடிகர் நாசர் நின்று டீ சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.அருகில் அருண்மொழி. இன்னும் சிலர்.நான் நாசரை...
View Articleஒன்னாங்கிளாசுலேயே சேட்டையாடா?
பீரு கடை சர்புதின். அப்பா பேர் பீர் முகமது. பீரு கடை நாற்பது வருடங்களுக்கு முன் ரொம்ப ஃபேமஸ்.சர்புதினின் அண்ணன் ஒரு காலேஜ் ப்ரொபசர். ஆனால் சர்புதின் ஏழாவது வகுப்பு வரை தான் படித்தவர்.ஆள் பார்க்க சிவாஜி...
View ArticleWoollen Elephant
என்னுடைய எழுத்தில் ஞாபக சக்தி பற்றி ரொம்ப ரொம்ப பேர் சிலாக்கியமாக சொல்வதுண்டு.எப்படி இது சாத்தியம் என்று பிரமிப்பதை அடிக்கடி கேட்டு விட்டேன். ”குறிப்பு எடுத்துக் கொள்வீர்களா?”மையமாக ஒரு புன்னகை தான்...
View Articleகே.ராஜேஷ்வர்
அவள் அப்படித்தான் வசனத்தில் பங்கு சோமசுந்தரேஷ்வருக்கும்( கே.ராஜேஷ்வர்) அனந்த்துவுக்கும் தான். வண்ண நிலவன் சிறு பகுதி. ருத்ரய்யாவின் பங்கு கொஞ்சமும் கிடையாது.கதை ராகமஞ்சரி என்று டைட்டிலில் அப்போது...
View Article’இயக்குனர் திலகம்’ கே.எஸ் கோபாலகிருஷ்ணன்
”படிக்காத மேதை” பெங்காலி கதை.ஆஷா பூர்ணாதேவி எழுதிய ’ஜோக், பியோக்’ தான் படிக்காத மேதையின் மூலக்கதை.ட்ரீட்மெண்ட் எல்லாம் தயாரிப்பாளர் என்.கிருஷ்ணசுவாமியே எழுதித் தயார் செய்திருந்தார்.ஜி.என்.வேலுமணி...
View Articleஆட்டு புழுக்கை, குரைப்பு, இளைய குடியா
கரிசல் இலக்கிய மன்னர் கிராவிடம் நேரில் பேசுவது மட்டுமல்ல தொலை பேசியில் பேசுவது கூட சுகமான சமாச்சாரம்.நான் கவலையோடு சொன்னேன்.'ஆடு புழுக்கை போடற மாதிரி கவிதையை அப்பப்ப மொத்தமா போட்டுடுறாங்கே. அதோட...
View Articleடி.ஆர்.ராமண்ணா - பி.எஸ்.சரோஜா
கூத்துப்பட்டறையில் வகுப்பெடுக்கும் போதுமிக பிரபலமான அந்த கால இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் ’ஸ்திதப்ரக்ஞை’ பற்றிநான் குறிப்பிட்ட போது விஜய் என்ற ஒரு மாணவன் முகத்தில் பிரகாசம்.ஒரு இயக்குனராக இடி...
View ArticleVertigo ( 1958 movie )
ஜேம்ஸ் ஸ்டீவார்ட் (James Stewart) இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றவர்.எம்பையர் பத்திரிகை இன்று வரை வந்துள்ள நூறு திரை நாயகர்களில் இவரை பத்தாவது ரேங்கில் வைத்து கௌரவித்தது.இசை ஞானம் உள்ளவர்....
View Articleஆன்ம லாபம்
நான் சிகரெட்டோ, மதுவோ தொடாதவன். எந்த போதை பழக்கமும் இல்லாதவன்.உறவும் சுற்றமும் நட்பும் கேட்கிறார்கள் : "என்ன வைராக்கியம்?மது,புகை,சூது இல்லாமல் இருந்து என்ன சாதித்தாய்?என்ன லாபம் கண்டாய்?”என் பதில் :...
View Articleபிடில் வாத்தியார்
எட்டாங்கிளாஸ் ஃபிடில் வாத்தியார்.வயலின் வாசிப்பவர் அல்ல.உடம்பை அடிக்கடி சொறிவார்.அதனால் பிடில் என்று பெயர்.இந்தப்பெயர் அவருக்கு எந்தக்காலத்தில் பள்ளி மாணவர்களால் வழங்கப்பட்டதோ?Conjugation.'See' verb.I...
View Articleமிசா ராமசாமி
என்னோடு இருந்த மற்றொரு நண்பர் மூலமாக,நாங்கள் குடியிருந்த வீட்டில் தங்குவதற்காக,ராமசாமி வந்து சேர்ந்தார்.அந்த எங்கள் நண்பருக்கு ஒரு பேங்க்கில் வேலை. அதே பாங்கில் வேலைக்கு வந்தவர் இந்த ராமசாமி.அவருடைய...
View Articleஎம்.ஜி.ஆர் சங்கீத கொடை
முதல்வர் எம்.ஜி.ஆர் தன்னை வந்து சந்திக்கும்படி பாலமுரளி கிருஷ்ணாவிற்கு தகவல் சொல்கிறார்.தமிழக முதல்வரை பாலமுரளி கிருஷ்ணா சந்திக்கிறார்.எம்.ஜி.ஆர் அளித்த பணி ஒன்று. ’தியாகப்ரும்மத்தின் கீர்த்தனைகளை...
View Articleஒவ்வொரு பார்வையில்
'உலகின் ஒரே நகரம் நியுயார்க் 'என போத்ரியார் சொன்னதாக நாகார்ஜுனன் ப்ளாகில் படித்த ஞாபகம்.ஆழ்ந்த பிரக்ஞை பூர்வமான முடிவு. இது பிடிவாதமல்ல. "ஒரு பார்வையில் சென்னை நகரம்"என்ற அசோகமித்திரனின் நூலைப்...
View Article