A melancholic strain
"முடிவற்று நீளும் பாதையில் சிறு நத்தையென நகர்கிறதென் தனிமை.. "- பரமேசுவரி பரமேசுவரியின் கவிதையைத் தொடர்ந்த எண்ண ஓட்டத்தில்... சிறுவனாக இருக்கும்போது ஏழாம் வகுப்பில் படித்த William Wordsworth 's The...
View Articleவண்ண நிலவனும் நல்லுசாமியும்
எழுத்தாளர் வண்ண நிலவன் (Ramachandran Ulaganathan) பதிவொன்றில் சுவையான ஒன்றை கவனித்தேன். ஒரு திரை ரசிகனாக பதிவை எழுதியிருக்கிறார். கே. ராஜேஷ்வருடன் ( சோமசுந்தரேஷ்வர்) வண்ண நிலவன் 'அவள் அப்படித்தான்'...
View Articleசமயவேல்
'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான் எட்டயபுரம் தலப்பா கட்டி. ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”அந்தக் கவிதை முடிவது...
View Articleவண்ணநிலவன் பதிவும் R. P. ராஜநாயஹம் எதிர் வினையும்
வண்ண நிலவன் பதிவும் R. P. ராஜநாயஹம் பதிலும் "மோகமுள், தலைமுறைகள்,சாயாவனம்,புத்தம் வீடு,கோபல்லகிராமம் இப்படிச் சில அபூர்வமான நாவல்கள் தமிழில் இருக்கின்றன.ஆனால் மலையாளத்திலும்,வங்கமொழியிலும் இந்த...
View Articleநாத்திகமும் ஒரு சித்தி நிலை தான்
எழுத்தாளர் கர்ணன் சென்ற வருடம் இறப்பதற்கு முன் என்னுடன் செல் பேசிய போது அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மறைந்த இல. பொன் தினகரன் தன்னுடைய நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார். நாங்கள் அவரை L. P. T....
View ArticleFrancisco Goya painting - Saturn devouring son
"Saturn devouring one of his son" A horrible painting by Spanish artist Francisco Goya - popular for his upsetting paintings இந்த ரோமானிய புராணீக தொன்மங்களை இங்கே ஜோதிட கிரகங்களோடு, சனி, சூரிய...
View Articleதி. ஜானகிராமன் 'மரப்பசு'பால சந்யாசி
பெரியம்மா என்னை ஒரு முறை திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஊருக்கு அழைத்துப் போயிருக்கிறாள். அங்கே ஒரு மடத்து சந்யாசி தனக்குப் பின்னால் குட்டி அதிபதியாக ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் கட்டினார். கிழ...
View ArticlePerverted Art Cinema
R. P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்'புத்தகத்தில் :சாண்டோ சின்னப்பா தேவர் 'தெய்வச்செயல்'படம் மேஜர் சுந்தர் ராஜனை கதாநாயகனாக்கி எடுத்தார்.'பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் மிருகம் கூட நண்பனே 'கொஞ்ச...
View Articleஅருந்ததியருக்காக இலக்கிய வெளி வட்டம் நடராஜன்
அருந்ததியருக்காக இலக்கிய வெளிவட்டம் நடராஜன்வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள அருந்ததிய இனம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். மற்ற இனங்களில் ஊடுருவிய கிறித்துவ மதம் இவர்களை அசைக்கவே முடியவில்லை....
View Articleரெண்டாம் ஊழம்
'Aim at heaven and you will get earth thrown in. Aim at earth and you get neither'இது கிறிஸ்தவ நெறியாழ்கை, கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயம். ராமண்ணா படம் 'உங்க வீட்டுப் பிள்ளை'. கனகசண்முகத்தை இயக்க விட்டு...
View ArticleHeath Ledger
ரெண்டு ஜோக்கர் கொலை வெறி தாண்டவமும் கோதம் சிட்டியில தான். This city deserves a better class of criminal. இந்த ஜோக்கர் ஃபீனிக்ஸ் பெஸ்ட் ஆக்டர் ஆஸ்கர் விருது பெறுவது மிடில் ஏஜ்ல. ஹீத் லெட்ஜர்...
View Articleபோர்ஹேஸ் எழுதிய இரண்டு கதைகள்
போர்ஹேஸ் எழுதிய இரண்டு கதைகள் 1.“Dr.Brodie’s Report” கதையில் வரும் யாஹூ இன பழங்குடி மக்கள் பழங்குடிக்கே உரிய நம்பிக்கை பல கொண்டவர்கள். பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால் யாரையும் கடல் ஆமைகளாக,...
View ArticleThe importance of R. P. Rajanayahem''s write ups
Durai Padmanaban :R. P. ராஜநாயஹம் பதிவுகள் அதிதீவிர வாசகர்கள் மட்டுமல்ல , சாமானிய வாசகர்களும் மனதிற்கு நெருக்கமாக உணர காரணம் -யாரும் உணர்ந்தாலும் வெளிக்காட்டாத உணர்வுகளை தயக்கமின்றி மனம் நோகா வண்ணம்...
View ArticleAmoura 's chat - Love lost in a Valantine day
Love lost in a Valantine day It was an unhappy, miserable 'Valentine's day' 13.02.2014Dear..I love youI can’t control my self even when I introduce my hubby to you'This is my fifth sms to you When you...
View Articleமீண்டும் ராஜநாயஹம் பதிவு திருடப்பட்டுள்ளது
நான் 2008 ல ப்ளாக்கில் எழுதிய "ஜம்பம்"பதிவை திருடி மத்யமர் குழு பக்கத்தில் முழுக்க ஈயடிச்சான் காப்பி செய்யப்பட்டுள்ளது. Rajesh Rock என்கிற நபர் தான் எழுதியதாக செய்திருக்கும் அயோக்கியத்தனம்....
View ArticleChe sara sara கே சரா, சரா
ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் Que Sera, Sera - Spanish words படிக்கிற காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும் நான் எப்போதும்...
View Articleசரவணன் மாணிக்கவாசகம்
மகத்தான வாசகர் ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆக உருவாகியிருக்கிறார். இன்றைக்கு இலக்கிய உலகில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்திருக்கிற சரவணன் மாணிக்கவாசகம். சரவணனை அசுர வாசகனாக நான் காண வாய்த்தது....
View Articleதமிழக சட்டசபையில் இப்படியெல்லாம்
1972ல் அக்டோபர் 10ம்தேதி எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது கலைஞர் மு. கருணாநிதியுடன் தான் எம்.எல்.ஏக்கள். எட்மண்ட், காளிமுத்து போல இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள்.ஐம்பெரும்...
View Articleநாகூர் ஹனிஃபா
“இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து...
View Articleபிரமிள்
மைலாப்பூர் கற்பகம் லாட்ஜ். மாடியில் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி ரூம்.நான்,என் மனைவி,மகன் கீர்த்தி மூவரும் இருக்கிறோம். சின்னவன் அஷ்வத் அப்போது பிறந்திருக்கவில்லை. வருடம் 1989.மார்ச் மாதம் 27ம்தேதி.காலிங்பெல்...
View Article