எஸ். எஸ். ஆர் சந்தித்த உயிராபத்துகள்
எஸ். எஸ். ஆர் நடிகராக மட்டுமின்றி அரசியல் வாதியாகவும் இருந்தவர். நாடகநடிகராக இருந்த போதே அரசியல் ஈடுபாடு கொண்டிருந்தார். 'நான் டவுசர் போட்டிருக்கும் போதே அண்ணாவின் கையைப் பிடித்துக் கொண்டு மேடையேறியவன்...
View Articleபத்மஜா நாராயணன் கவிதை 'நாய்க் கனவு'
பத்மஜா நாராயணன் கவிதை 'நாய்க் கனவு' "ஓர் அபூர்வமான மார்கழி மழை நாளில் வீட்டில் சரணடைந்தது கருப்பு நாய்க் குட்டி ஒன்று. பறந்து பறந்து கொட்டாங்கச்சி பால் அருந்தி தள்ளாடும் நடை மயக்க நானறியாமல் அதன்...
View ArticleNatesh on R. P. Rajanayahem
Koothuppattarai Boss M. Natesh on Actor R. P. Rajanayahem "By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. I thought that a person...
View Articleஎன் பெயர் R.P. ராஜநாயஹம்
என் பெயர் R. P. ராஜநாயஹம் பொதுவாக, அப்பா பெயர் பீட்டர், பீர் முகமது, பீதாம்பரம் என்றிருந்தால் ஆங்கிலத்தில் இனிசியல் இருப்பது தான் நல்லது. தனித்தமிழ் வாதிகளுக்கு இதெல்லாம் புரியாது. அப்பா பெயர்...
View Articleபுதிய கூண்டு
வைகோ பெரியாரின் பிரமாண்ட படத்தை வீட்டில் வைத்திருக்கிறார்.வைகோவின் மகன் துரை வையாபுரியின் மனைவி கோவிலுக்குப்போவார். வைகோவின் ஒரு மூத்த சகோதரி dedicated chriistion. மகள்களில் ஒருவர் கிருஸ்தவராகவே...
View Articleஎல்லாந்தெரிஞ்ச ரெண்டு ஏகாம்பரங்கள்
1990 ல் ந. ஜயபாஸ்கரன் தினமணியில் செப்டம்பர் மாதம் எழுதிய கட்டுரையில் இரண்டு தமிழ் பேராசிரியர்களின் படு அபத்தமான மதிப்பீட்டுக் குறிப்புகளை சுட்டிக் காட்டியிருந்தார். ஜானகிராமன் மீது மிகுந்த அபிமானம்...
View ArticleBigg Boss 4 Grand finale கூட்டுக்குடும்பி
Bigg Boss 4 grand finale ஒண்டுக் குடித்தன கூட்டுக் குடும்பிகண்டு பிடித்தது ரப்பர் வளையல்.- எழுதியவர் கவிஞர் நீலமணி. கமல்ஹாசன் சொல்வது போல சுப்ரமணிய ராஜு அல்ல. தவறாக சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்....
View Articleலல்லு லொள்ளு
மூன்று கூடாரங்கள். மூன்று போட்டி. மூன்றிலும் லல்லு வென்றாக வேண்டும்.1 .முதல் கூடாரத்தில் ஒரு மது பாட்டில். காக்டைல் சரக்கு.கடுமையானது. ஒரு மூன்று அவுன்ஸ் குடித்தாலே பயங்கரமாக ஏறிவிடும். ஆனால் இந்த...
View ArticleBetween birth and death
பிறப்பையும் இறப்பையும் பார்த்திருக்கிறேன். இரண்டுமே வேறானவை என்றே நினைத்தேன் என குழம்பினார் டி. எஸ். எலியட். ஷோப்பன் ஹீர் தரும் தத்துவ விளக்கம் - 'பிறப்புக்கு முன்னதாக நீ என்னவாக இருந்தாயோ, அதுவாகவே...
View Articleந. முத்துசாமி - பாலகுமாரன் கடைசி சந்திப்பு
திருவல்லிக்கேணியில் ஞானக்கூத்தன் இரங்கல் கூட்டத்தில் பாலகுமாரனின் பேச்சில் ஒரு ஆச்சரியப்படத்தக்க தகவல் ஒன்று கிடைத்தது. அவர் நெக்குருகி நெகிழ்ந்து சொன்னார். “ நான் இன்று சுவையாக எழுதுகிறேன் என்றால் அது...
View Articleபெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை - ஒரு ஓவியனைப்பற்றி '
பெர்டோல்ட் ப்ரெக்ட் கவிதை. 'ஒரு ஓவியனைப்பற்றி'பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில். ப்ரெக்ட் இருபத்துநான்கு வயதில் இலக்கிய வண்ணத்தை மாற்றியவர் என அறியப்பட்டவர். இந்த குறிப்பிட்ட கவிதையை இருபது வயதையொட்டி...
View ArticleR. P. ராஜநாயஹம்
M.M. Abdulla :R. P. Rajanayahem is an unsung hero. எவ்வ்வ்வளவு எழுதினாலும் அதற்கும் மேல் அவர்!! Vaidheeswaran Sundaram : வாழ்க்கையை விரித்துப் போட்ட பரந்த வியப்பு நிறைந்த விதானம் ராஜநாயஹத்தின்...
View Articleராஜநாயஹம் பற்றிய தரிசனம்
Murugan RD :R. P. ராஜநாயஹம் எழுத்துக்களையும், எழுத்து நடையையும் என்சைக்ளோபீடியா, நடமாடும் நூலகம் அப்படி இப்படின்னு எதனுடனும் ஒப்பிடவே முடியாது,,, கூடாது,,,எழுத்தாளர்ங்கிற அடைமொழி கூட ராஜநாயஹத்தின்...
View Article'சினிமா எனும் பூதம்'பற்றி விநாயக முருகன்
"சினிமா எனும் பூதம் வெறும் சினிமா நூல் அல்ல. அதுவும் வாழ்ந்துகெட்டவர்களை பற்றி சொல்லும் இடங்களில் ராஜநாயஹத்தின் எழுத்து சற்று கூடுதலாக மிளிருகிறது." - விநாயக முருகன் R. P. ராஜநாயஹம் சினிமா எனும் பூதம்...
View Articleபுதுவையில் தி. ஜானகிராமன் கருத்தரங்கம்
புதுவை தமிழ் துறையில் தி சானகிராமன்1989.அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது...
View Articleசெல்லப்பா
துர்வாச முனி சி.சு.செல்லப்பா- R.P.ராஜநாயஹம்சி.சு.செல்லப்பா என்றாலே அவருடைய கோபம், பிடிவாத குணம் தான் உடனே நினைவுக்கு வரும்.சி.சு.செல்லப்பா தான் தனக்கு ரிஷிமூலம், ’எழுத்து’ பத்திரிக்கை தான் தன்...
View Articleபத்மஸ்ரீ பாப்பையா
பத்மஸ்ரீ பாப்பையா. அமெரிக்கன் கல்லூரி ஒபெர்லின் ஹால் முன் எனக்கும் மற்றொரு மாணவனுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு என்று ஆகிவிட்டது. என் மீது எந்த தவறும் கிடையாது. மதுரையில் அடிக்கடி பார்க்க கூடியது...
View Articleஜி. நாகராஜன் 'துக்க விசாரணை'
பாலியல் தொழிலாளிஜி.நாகராஜனின் ’துக்க விசாரணை’ சிறுகதை படித்துப்பாருங்கள்.அவளுக்கு கனோரியா. வயித்து வலி வயித்து வலின்னு துடிச்சா. ஒரு தடியன் வந்து 'ஏண்டி எனக்குச் சீக்கா வாங்கி கொடுத்தே'ன்னு கேட்டு,...
View Articleந. பிச்சமூர்த்தி பற்றி
காதுகள் நாவலில் எம். வி. வெங்கட்ராம் எழுதியுள்ள விஷயம் : "பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும் அடுத்த இடம் தான் நான் கு. ப. ரா. வுக்கு கொடுப்பேன்" வெங்கட்ராம் கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரை. கு....
View Articleபசி தான் ஸ்வாமி
"இல்லாததுகள் வயித்தில ரண்டு சாதம் விழணும். பசி தான் ஸ்வாமி. அதுக்கு நைவேத்யம் பண்ணினாப் போதும். ஸ்வாமி ஞாபகம் வரணுமோல்லியோ. பசி ரூபத்தில தானே இருக்கான் அவன்" - தி....
View Article